Effects of heatwaves: கோடைக் காலத்தில் வெப்ப அலையானது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையாக இருக்கும்; அந்த நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Effects of heatwaves: கோடைக் காலத்தில் வெப்ப அலையானது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையாக இருக்கும்; அந்த நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Published on: April 13, 2025 at 3:55 pm
புதுடெல்லி, ஏப்.13 2025: இந்தியாவில் தற்போது கோடைக்காலம் என்பதால் நாடு முழுவதும் கோடை வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வெப்ப அலைகள் அடிக்கடியும் தீவிரமாகவும் மாறி வருகின்றன. இந்த வெப்ப அலைக்கு முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வெப்ப அலை காரணமாக லேசான நீரிழப்பு முதல் உயிருக்கு ஆபத்தான வெப்பப் பக்கவாதம் வரை பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இதனால், மனித உடலில் அதிக வெப்பத்தின் தாக்கம் விரைவாகவும் கடுமையாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஷாலிமார் பாக்கில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்மருத்துவ மூத்த இயக்குனரும், டாக்டருமான சஞ்சய் தால், “வெப்ப அலைகள் என்பது அதிக வெப்பம் நீண்ட காலமாக இருப்பதை குறிக்கும். பெரும்பாலும் இது ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “வெப்ப அலையின் போது, உடலின் இயற்கையான குளிர்ச்சி அமைப்பு சரியாக சமாளிக்க முடியாமல் போக லாம். இதனால் நீரிழப்பு, தலைச்சுற்றல், குழப்பம் அல்லது மயக்கம் கூட ஏற்படலாம்” என்றார் குருகிராம் மாரெங்கோ ஆசியா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஷிபா கல்யாண் பிஸ்வால்.
தவிர்ப்பது எப்படி?
இதையும் படிங்க : பச்சை பசேல் மரங்களுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் அணில்.. கழுகு கண்களுக்கு ஓர் சவால்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com