தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிவராஜ் சிங சௌகான் போபால் பர்கேடியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மராட்டியத்தில் நர்சிங் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
385வது சென்னை தினத்தை முன்னிட்டு, D2C காப்பீடு நிறுவனமான ஆக்கோ சென்னைக்காரன் என்ற பெயரிலான ஒரு புதிய இசை காணொலியை வெளியிட்டது. இந்தப் பாடலுக்காக தமிழ் ராப் பாடகர் அறிவு, கர்நாடக இசை உலகை சேர்ந்த சஞ்சய் சுப்ரமணியன் ஆகியோர் இணைந்துள்ளனர்.இந்த சென்னை இசைப்பாடல் வெளியீட்டு...
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 400 நாள்கள் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பில் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரு- செங்கோட்டை இடையே தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com