IIT Delhi: ஐஐடி டெல்லியின் 57-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் தங்களது முடிவுகளில் தேச நலனை முதன்மைப்படுத்த வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு தங்களால் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.





