தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 2 நாள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளான்.
சபரிமலை சீசனை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பையில் தாறுமாறாக ஓடிய பேருந்து ஏற்படுத்திய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
2024 Farmers protest | விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ஹரியானா பாதுகாப்புப் படையினரால் அமைக்கப்பட்ட பல அடுக்கு தடுப்புகளால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளைக்கும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது.
மகாராஷ்டிராவை உலுக்கிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் உண்மையான டார்கெட் அவர் இல்லை என்றும் சல்மான் கான்தான் அவர்களின் குறி என்ற தகவலும் தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.
Firing attempt on Sukhbir Singh | சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் மீது, பொற்கோவிலுக்கு வெளியே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com