புதுடெல்லி, செப்.22, 2025: நாட்டின் மறைமுக வரி முறையின் ஒரு பெரிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, குறைந்த ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக மளிகைப் பொருள்கள் முதல் மின்னணு பொருள்கள் வரையிலான பொருள்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன.
அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீதம்
பிற பொருள்கள் மற்ற சேவைகள் 18 சதவீதம்
புகையிலை, மதுபானம், பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சதவீதம்
சோப்பு ஷாம்பூ விலை குறைப்பு
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை தங்கள் நுகர்வோருக்கு வழங்க, ஷாம்புகள், சோப்புகள், குழந்தை டயப்பர்கள், பற்பசை, ரேஸர்கள் மற்றும் ஆஃப்டர்-ஷேவ் லோஷன்கள் போன்ற பொருட்களின் விலையை இன்று முதல் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், முன்னணி கார் உள்ளிட்ட தயாரிப்ப நிறுவனங்களுக்கு காரின் விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Stock Market Updates: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!
Pharma Stocks : இந்திய பங்குச் சந்தையில் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படும் பங்குகள் குறித்து பார்க்கலாம்….
Gold in India : உலக சந்தையை விட இந்தியாவில் தங்கத்தின் விலை 18 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது; இதற்கான இரு காரணங்களை பார்க்கலாம்….
Kerala Karunya KR-755 lottery result: கேரள காருண்யா கே.ஆர்-755 குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்….
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வை பதிவு செய்துள்ளது….
Kerala Lottery Result Today: கேரளா லாட்டரி இன்றைய குலுக்கள் முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன; இந்த குலுக்களில் முதல் பரிசு ரூபாய் ஒரு…
Dollar Gains Against Rupee : அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சிறிதளவு சரிந்து 95.70 ஆக நிலைபெற்றது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்