புதுடெல்லி, செப்.22, 2025: நாட்டின் மறைமுக வரி முறையின் ஒரு பெரிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, குறைந்த ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக மளிகைப் பொருள்கள் முதல் மின்னணு பொருள்கள் வரையிலான பொருள்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன.
அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீதம்
பிற பொருள்கள் மற்ற சேவைகள் 18 சதவீதம்
புகையிலை, மதுபானம், பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சதவீதம்
சோப்பு ஷாம்பூ விலை குறைப்பு
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை தங்கள் நுகர்வோருக்கு வழங்க, ஷாம்புகள், சோப்புகள், குழந்தை டயப்பர்கள், பற்பசை, ரேஸர்கள் மற்றும் ஆஃப்டர்-ஷேவ் லோஷன்கள் போன்ற பொருட்களின் விலையை இன்று முதல் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், முன்னணி கார் உள்ளிட்ட தயாரிப்ப நிறுவனங்களுக்கு காரின் விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Stock Market Updates: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!
RBI: மும்பையில் உள் குறைதீர்ப்பாளர்களின் மூன்றாவது வருடாந்திர மாநாட்டை ரிசர்வ் வங்கி நடத்தியது….
Gold and Silver Prices: தங்கம், வெள்ளி விலைகள் மேலும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது….
India Exports Up 11.37% : 2026ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 11.37% அதிகரித்து 232 பில்லியன் டாலருக்கும் அதிகமாகியுள்ளது….
Gold Price Today : ஜூலை 14-ஆம் தேதி சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், வெள்ளியும்…
Gold Rate Today : சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,05,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது….
EPF interest: பி.எஃப் வட்டி விகிதம் மாதந்தோறும் ஏன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்