புதுடெல்லி, செப்.22, 2025: நாட்டின் மறைமுக வரி முறையின் ஒரு பெரிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, குறைந்த ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக மளிகைப் பொருள்கள் முதல் மின்னணு பொருள்கள் வரையிலான பொருள்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன.
அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீதம்
பிற பொருள்கள் மற்ற சேவைகள் 18 சதவீதம்
புகையிலை, மதுபானம், பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சதவீதம்
சோப்பு ஷாம்பூ விலை குறைப்பு
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை தங்கள் நுகர்வோருக்கு வழங்க, ஷாம்புகள், சோப்புகள், குழந்தை டயப்பர்கள், பற்பசை, ரேஸர்கள் மற்றும் ஆஃப்டர்-ஷேவ் லோஷன்கள் போன்ற பொருட்களின் விலையை இன்று முதல் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், முன்னணி கார் உள்ளிட்ட தயாரிப்ப நிறுவனங்களுக்கு காரின் விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Stock Market Updates: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!
Stock Market on 27th November 2025: இந்திய பங்குச் சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின….
Mutual Fund: ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு; இதில் எதில் பெஸ்ட் ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்….
Gold rate today in chennai : சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.1,600 வரை உயர்ந்து காணப்பட்டது.காலை தங்கம் ரூ.1800 வரை சரிந்து காணப்பட்டது. இது நகைப்பிரியர்களுக்கு…
Gold Rate Today: தங்கம் ஒரே நாளில் ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. காலை ரூ.1,080 உயர்ந்த நிலையில், மாலை ரூ.920 அதிகரித்துள்ளது….
Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது….
Gold Rate Today: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 200 அதிகரித்து விற்பனை ஆகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்