புதுடெல்லி, செப்.22, 2025: நாட்டின் மறைமுக வரி முறையின் ஒரு பெரிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, குறைந்த ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக மளிகைப் பொருள்கள் முதல் மின்னணு பொருள்கள் வரையிலான பொருள்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன.
அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீதம்
பிற பொருள்கள் மற்ற சேவைகள் 18 சதவீதம்
புகையிலை, மதுபானம், பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சதவீதம்
சோப்பு ஷாம்பூ விலை குறைப்பு
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை தங்கள் நுகர்வோருக்கு வழங்க, ஷாம்புகள், சோப்புகள், குழந்தை டயப்பர்கள், பற்பசை, ரேஸர்கள் மற்றும் ஆஃப்டர்-ஷேவ் லோஷன்கள் போன்ற பொருட்களின் விலையை இன்று முதல் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், முன்னணி கார் உள்ளிட்ட தயாரிப்ப நிறுவனங்களுக்கு காரின் விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Stock Market Updates: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!
Anil Ambani case: அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிவாரண உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை வங்கிகள் அணுகியுள்ளன….
Maharashtra municipal elections: மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஜன.15, 2026) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது….
Avro India: நெகிழி மறுசுழற்சியில் அவ்ரோ இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய நெகிழ்வான பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது….
GST: இந்தியாவின் வாகனத் துறை கடந்த ஆண்டு 7.71% வளர்ச்சி கண்டது. இதற்கு முக்கிய காரணம் GST 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் விலைக் குறைப்புகள் ஆகும்….
SRCC : எஸ் ஆர் சி சி விழாவில் பேசிய பேராசிரியர் யோகேஷ் சிங், ” உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு இந்தியா” என்றார்….
T R B Raja: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்