Kerala Lottery Fifty Fifty FF-109 Result | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-109 குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
Kerala Lottery Fifty Fifty FF-109 Result | கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-109 குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
Published on: September 4, 2024 at 4:33 am
Kerala Lottery Fifty Fifty FF-109 Result | கேரள லாட்டரி இன்றைய (அக்.4, 2024) குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி வழங்கப்படும். இந்தக் குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெறும். இந்தக் குலுக்கலில் இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம் ஆகும். தொடர்ந்து, 3ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் இதர ரொக்கப் பரிசுகளும் உள்ளன.
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம்.
குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும்.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com