Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
சென்னையில் நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

August 28, 2024-

நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக கார் டிரைவர் பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை தொடர்கிறது.

express transport from Hosur to Bengaluru

August 27, 2024-

ஒசூரு முதல் பெங்களூரு வரை விரைவான போக்குவரத்துக்கு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

6th class student rape in Chennai POCSO case registered

August 27, 2024-

தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TTV Dhinakaran strongly condemns the DMK Governments negligence as crops are rotting in the delta

August 27, 2024-

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மராட்டியத்தில் நர்சிங் மாணவி பாலியல் வன்புணர்வு: ஆட்டோ டிரைவர் தலைமறைவு

August 27, 2024-

மராட்டியத்தில் நர்சிங் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தினத்தில், 'சென்னைக்காரன்' பாடல்; கர்நாடிக் & ராப்: எப்படி இருக்கு?

August 27, 2024-

385வது சென்னை தினத்தை முன்னிட்டு, D2C காப்பீடு நிறுவனமான ஆக்கோ சென்னைக்காரன் என்ற பெயரிலான ஒரு புதிய இசை காணொலியை வெளியிட்டது. இந்தப் பாடலுக்காக தமிழ் ராப் பாடகர் அறிவு, கர்நாடக இசை உலகை சேர்ந்த சஞ்சய் சுப்ரமணியன் ஆகியோர் இணைந்துள்ளனர்.இந்த சென்னை இசைப்பாடல் வெளியீட்டு விழாவில் ஆக்கோவின் தலைமை சந்தையாக்கல் அதிகாரி ஆஷிஷ் மிஸ்ரா, “சென்னை ஆக்கோவுக்கு (ACKO) ஒரு முக்கியமான சந்தையாக...

400 நாள்கள் எஃப்.டி; 8 சதவீதம் வட்டி: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அறிவிப்பு

August 26, 2024-

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 400 நாள்கள் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

4 மாதம் ஆச்சு.. ஜெயக்குமார் மர்ம மரணம்: உறவினர்களிடம் விசாரணை!

August 26, 2024-

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com