
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களை பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களை பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.

மதுரையில் விஜய் கட்சி கொடிகம்பம் அமைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சூர்ய வம்சம் உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சத்ய பிரியா. இவர் அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணனை சந்தித்து பேசியுள்ளார். நடிகை சத்ய பிரியா தற்போது சன்டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவி தொடர் ஒன்றில் விசாலாட்சியாக தோன்றி பலரையும் கவர்ந்துவருகிறார். (கே.ஆர். விஜயா உடன் சத்ய பிரியா) சத்ய பிரியா முதலில் மஞ்சள் முகமே வருக என்ற படத்தில் அறிமுகமானார். இவருக்கு...

ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா உடன் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மெகபூபா முஃப்தி நிராகரித்தார்.

தமிழக அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.24) நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் புத்தகம் தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். இது குறித்து பேசிய ரஜினிகாந்த், “லால் சலாம் பட ஷூட்டிங்கின் போது திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்போது எ.வ. வேலு அவர்களின் கல்லூரில் தங்கி இருந்தேன்....

ஆக.23, 2024 12 ராசிகளின் பலன்கள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள வானிலை அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை தென்தமிழகத்தில் மிக தீவிரமாகவும், வடதமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “தமிழகத்தில் ஒருசில இடங்களில் (தென்தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக கடலோர...

பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த நாக் அஸ்வினின் கல்கி 2898 AD இரு வேறு ஒடிடி தளத்தில் வெளியாகிறது. பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த நாக் அஸ்வினின் பிளாக்பஸ்டர் அறிவியல் புனைக்கதை கல்கி 2898 AD. இந்தப் படம் தற்போது ஒடிடி தளத்துக்கு வந்துள்ளது. அதன்படி, இது நெட்ஃபிக்ஸ் இந்தியா மற்றும் பிரைம் வீடியோ இந்தியா...

நாட்டின் தேசிய தலைநகரில் இன்றும் நாளையும் ஆட்டோ ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர் சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக டெல்லி-என்சிஆர் ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.தொழிற்சங்கங்கள் ஓலா மற்றும் உபெர் உள்ளிட்ட ஆப்-அடிப்படையிலான கேப் சேவைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த போராட்டத்தில் டெல்லி-என்சிஆரை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட...

தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்று விளங்கியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ் துறவி ஆவார். இவர் முருகனை நினைத்து 6666 பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய சண்முக கவசம் மிகவும் புகழ்பெற்றது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com