Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.
இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை
Tiffany Trump at Taj Mahal : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இந்தியா வந்துள்ள நிலையில், அவர் தாஜ்மஹால் மற்றும் அக்ஷர்தாமை கண்டுகளித்தார்….
Kenya School Fire accident: கென்யாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்….
US Denies Hormuz Report : வெள்ளை மாளிகை, ஈரான் அரச ஊடகங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் “அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த வரைவு” குறித்த செய்தியை “முழுமையான பொய்”…
New Ebola Vaccine : எபோலா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்