பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் ; 12 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

Published on: November 21, 2024 at 11:46 am

Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை

இந்தியா வந்த ட்ரம்ப் மகள்.. தாஜ்மஹால், அக்ஷர்தாம்-ஐ கண்டுகளிப்பு! Tiffany Trump at Taj Mahal

இந்தியா வந்த ட்ரம்ப் மகள்.. தாஜ்மஹால், அக்ஷர்தாம்-ஐ கண்டுகளிப்பு!

Tiffany Trump at Taj Mahal : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இந்தியா வந்துள்ள நிலையில், அவர் தாஜ்மஹால் மற்றும் அக்ஷர்தாமை கண்டுகளித்தார்….

கென்யா: பள்ளி மாணவிகள் விடுதியில் தீ விபத்து..16 பேர் பலி Kenya School Fire accident

கென்யா: பள்ளி மாணவிகள் விடுதியில் தீ விபத்து..16 பேர் பலி

Kenya School Fire accident: கென்யாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்….

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை! US Denies Hormuz Report

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

US Denies Hormuz Report : வெள்ளை மாளிகை, ஈரான் அரச ஊடகங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் “அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த வரைவு” குறித்த செய்தியை “முழுமையான பொய்”…

எபோலா உன் ஆட்டம் இனி காலி.. தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா! New Ebola Vaccine

எபோலா உன் ஆட்டம் இனி காலி.. தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா!

New Ebola Vaccine : எபோலா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com