Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வு செய்தார். அப்போது, இது கிரிவலம் அல்ல; சரிவலம் என்றார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் ஒருபோதும் கலக்காது. டிடி தமிழ் போல் தமிழிசை சௌந்தரராஜன் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்” என்றார்.
மேலும், அரசியலில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்” என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்து மாத கொண்டாட்டத்தின்போது டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, “தன் மீது இனவெறி கருத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு!
M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது….
PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில்…
Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை…
Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த…
K Selvaperunthagai: தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக திகழ்கிறது என்று கூறிய செல்வப் பெருந்தகை காங்கிரஸ் வசம் 9 எம்பிக்கள் மற்றும் 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்…
Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்