ஹரியானாவில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: முதல்வர் அறிவிப்பு

Haryana | ஹரியானா அரசு மருத்துமனைகளில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Published on: October 18, 2024 at 6:21 pm

Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.

இதையும் படிங்க

குடியரசு தலைவர் மாளிகையில் விழா.. பத்ம விருதுகள் வழங்குகிறார் திரௌவுபதி முர்மு! Padma Awards Ceremony

குடியரசு தலைவர் மாளிகையில் விழா.. பத்ம விருதுகள் வழங்குகிறார் திரௌவுபதி முர்மு!

Padma Awards Ceremony : குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகளை வழங்குகிறார்….

உயர்கல்வி துறையில் புதிய அணுகுமுறைகள் அவசியம்.. கோவா சர்வதேச அமைதி பல்கலைக்கழகம்! WPU Goa

உயர்கல்வி துறையில் புதிய அணுகுமுறைகள் அவசியம்.. கோவா சர்வதேச அமைதி பல்கலைக்கழகம்!

WPU Goa : உயர்கல்வித்துறையில் புதிய அணுகுமுறைகள் அவசியமாகின்றன; இதனை முன்னிட்டு, சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் (WPU) கோவா, ‘பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் கல்வி’ மாதிரியை வலியுறுத்தியுள்ளது….

‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மீண்டும் போராட்டம்… டெல்லியில் பலத்த பாதுகாப்பு CJP Protest

‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மீண்டும் போராட்டம்… டெல்லியில் பலத்த பாதுகாப்பு

CJP Protest : ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன….

ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னலை உடைத்த பயணி.. பயணிகளை தொற்றிய பரபரப்பு! Window incident on Air India

ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னலை உடைத்த பயணி.. பயணிகளை தொற்றிய பரபரப்பு!

Window incident on Air India : ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னலை உடைத்த பயணியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது….

இண்டி கூட்டணி கூட்டம்.. விஜய்யின் த.வெ.க பங்கேற்காதது ஏன்? TVK

இண்டி கூட்டணி கூட்டம்.. விஜய்யின் த.வெ.க பங்கேற்காதது ஏன்?

TVK : இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது ஏன்?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com