Palani Rope Car | பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் வசதி 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயங்கும். இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை முதல் அடுத்த 40 நாட்களுக்கு ரோப் கார் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
அதுவரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அல்லது மின்சார ரயில் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க
C. T. R. Nirmal Kumar: மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ், மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்….
Special Train: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது….
Edappadi Palaniswami: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டத்தை எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோர் புறக்கணித்துள்ளார்கள்….
TN Agriculture Budget 2026 : 30 ஆயிரம் பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் உள்பட தமிழ்நாடு விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
P.R. Sundar Arrest: சென்னை தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் பாலியல் புகாரில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்