Palani Rope Car | பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் வசதி 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயங்கும். இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை முதல் அடுத்த 40 நாட்களுக்கு ரோப் கார் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
அதுவரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அல்லது மின்சார ரயில் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க
VCK Ravikumar: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அவருடன் இணைய வி.சிக. ஆர்வம் காட்டி வருகிறது….
Tirunelveli: திருநெல்வேலியில் கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க நடந்த முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது….
Assembly Election 2026: தி.மு.க. உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது….
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்….
Assembly Election 2026 : தி.மு.க அணியில் பயணித்து வெற்றிப் பெற்ற நிலையில், காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்