அரசுப் பள்ளியில் சர்ச்சை; ஜாமின் கேட்ட மகா விஷ்ணு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Bail to Maha Vishnu | ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Published on: October 3, 2024 at 1:23 pm

Bail to Maha Vishnu | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் மறுபிறப்பு குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகின.
இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா விஷ்ணு-ஆசிரியர் வார்த்தை மோதல் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க

சென்னை கொளத்தூரில் ஏ.சி பேருந்து நிலையம்.. ரூ.1.6 கோடி மதிப்பீடு.. மு.க ஸ்டாலின் திறப்பு! M.K. Stalin

சென்னை கொளத்தூரில் ஏ.சி பேருந்து நிலையம்.. ரூ.1.6 கோடி மதிப்பீடு.. மு.க ஸ்டாலின்

M.K. Stalin: ரூ.1.6 கோடி மதிப்பிலான ஏ.சி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார்….

சென்னையில் 45 நாள்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்? முழு விவரம்! Chennai

சென்னையில் 45 நாள்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்? முழு

Chennai: அடுத்த 45 நாள்களுக்கு சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன….

பாங்காங் டூ சென்னை.. ரூ.23 கோடி உயர்ரக கஞ்சா.. கேரள இளைஞர்கள் கைது! hydroponic ganja seized at Chennai airport

பாங்காங் டூ சென்னை.. ரூ.23 கோடி உயர்ரக கஞ்சா.. கேரள இளைஞர்கள் கைது!

hydroponic ganja seized at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் ரூ.23 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

சீரழித்த சினிமா.. டீ கடையில் வேலை.. சென்னையில் தாய்-மகனுக்கு நேர்ந்த கொடுமை! Chennai Tragedy

சீரழித்த சினிமா.. டீ கடையில் வேலை.. சென்னையில் தாய்-மகனுக்கு நேர்ந்த கொடுமை!

Chennai Tragedy: சென்னை சோழிங்கநல்லூரில் தாய்-மகன் உயிரிழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்….

புழல்- தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸ்.. 3 ஆட்டோ, 3 பைக் பறிமுதல்.. 11பேரை தட்டித் தூக்கிய போலீஸ் Autorickshaw Race in chennai

புழல்- தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸ்.. 3 ஆட்டோ, 3 பைக் பறிமுதல்..

Autorickshaw Race in chennai: சென்னை அருகே ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்….

திமுகவின் 311-வது வாக்குறுதி என்னாச்சு..? சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்! Teachers protest

திமுகவின் 311-வது வாக்குறுதி என்னாச்சு..? சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்!

Teachers protest: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com