அரசுப் பள்ளியில் சர்ச்சை; ஜாமின் கேட்ட மகா விஷ்ணு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Bail to Maha Vishnu | ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Published on: October 3, 2024 at 1:23 pm

Bail to Maha Vishnu | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் மறுபிறப்பு குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகின.
இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா விஷ்ணு-ஆசிரியர் வார்த்தை மோதல் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க

சென்னையில் பயங்கரம்.. இளம்பெண் கார் ஏற்றிக் கொலை.. 6 பேர் கைது! Chennai Horror

சென்னையில் பயங்கரம்.. இளம்பெண் கார் ஏற்றிக் கொலை.. 6 பேர் கைது!

Chennai Horror: சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், இதுவரை 6 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்….

ஆந்திரா டூ சென்னை.. 170 கிலோ கஞ்சா.. தட்டித் தூக்கிய தமிழ்நாடு போலீஸ்! Massive Ganja Seizure

ஆந்திரா டூ சென்னை.. 170 கிலோ கஞ்சா.. தட்டித் தூக்கிய தமிழ்நாடு போலீஸ்!

Massive Ganja Seizure : சென்னையை அடுத்த தாம்பரத்தில் 170 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

ஓடும் லாரிக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமை.. தம்பதி, கிளீனர் அதிரடி கைது! POCSO Case in Vandavasi

ஓடும் லாரிக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமை.. தம்பதி, கிளீனர் அதிரடி கைது!

POCSO Case in Vandavasi : ஓடும் லாரிக்குள் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தம்பதியும், கிளீனரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்….

சென்னை சிட்டி புதிய கமிஷனர்.. யார் இந்த அமல் ராஜ்? Chennai Gets New Commissioner

சென்னை சிட்டி புதிய கமிஷனர்.. யார் இந்த அமல் ராஜ்?

Chennai Gets New Commissioner : சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்; புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

சென்னை அம்பத்தூர் மூதாட்டி படுகொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்! Ambattur Elderly Woman Murder

சென்னை அம்பத்தூர் மூதாட்டி படுகொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Ambattur Elderly Woman Murder: சென்னை அம்பத்தூர் மூதாட்டி படுகொலை விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன….

டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்.. புதிய பொறுப்பு என்ன? முழு விவரம்! New Role for Devasirvatham

டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்.. புதிய பொறுப்பு என்ன? முழு விவரம்!

New Role for Devasirvatham: கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com