அரசுப் பள்ளியில் சர்ச்சை; ஜாமின் கேட்ட மகா விஷ்ணு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Bail to Maha Vishnu | ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Published on: October 3, 2024 at 1:23 pm

Bail to Maha Vishnu | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் மறுபிறப்பு குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகின.
இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா விஷ்ணு-ஆசிரியர் வார்த்தை மோதல் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க

சென்னையில் 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை; எந்தெந்த இடங்கள் தெரியுமா? Mock drill to be held at 4 locations in chennai on 7th May 2025

சென்னையில் 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை; எந்தெந்த இடங்கள் தெரியுமா?

Chennai: சென்னையில் 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. அது எந்தெந்த இடங்கள் தெரியுமா?…

‘ஈழத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும்’; வைகோ ஈஸ்டர் வாழ்த்து! MDMK General Secretary Vaiko has extended Easter greetings to the Christian people

‘ஈழத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும்’; வைகோ ஈஸ்டர் வாழ்த்து!

Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், “, மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும்…

சென்னை வருகிறார் அமித்ஷா.. தமிழக பாஜக தலைவர்களுடன் சந்திப்பு? Home Minister Amit Shah is coming to Chennai on April 10 2025

சென்னை வருகிறார் அமித்ஷா.. தமிழக பாஜக தலைவர்களுடன் சந்திப்பு?

Amit Shah chennai visit: சென்னை வரும் அமித் ஷாவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது….

எம்புரான் பட தயாரிப்பாளர் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: யார் இந்த கோகுலம் கோபாலன்? ED search at the Gokulam Groups office

எம்புரான் பட தயாரிப்பாளர் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: யார் இந்த கோகுலம்

ED search at the Gokulam Groups office: ஃபெமா மீறல் விசாரணை தொடர்பாக சென்னையில் உள்ள எம்பூரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை…

காலிங் பெல் அழுத்தி தங்க சங்கிலி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு! Man arrested for snatching chain

காலிங் பெல் அழுத்தி தங்க சங்கிலி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு!

Man arrested for snatching chain: சென்னையில் காலிங் பெல் அழுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை எடுத்துட்டுள்ளது….

எப்படி இருக்கிறார் நித்தியானந்தா.. கைலாசாவிலிருந்து வெளியான அறிக்கை! Nithyananda's health condition

எப்படி இருக்கிறார் நித்தியானந்தா.. கைலாசாவிலிருந்து வெளியான அறிக்கை!

Nithyananda’s health condition: பிரபல சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசாவிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com