அரசுப் பள்ளியில் சர்ச்சை; ஜாமின் கேட்ட மகா விஷ்ணு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Bail to Maha Vishnu | ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Published on: October 3, 2024 at 1:23 pm

Bail to Maha Vishnu | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் மறுபிறப்பு குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகின.
இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா விஷ்ணு-ஆசிரியர் வார்த்தை மோதல் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா.. சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த நபர்! 52 year old dies of heart attack at chennai airport

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா.. சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த நபர்!

குடும்பத்துடன் தாய்லாந்து புறப்பட்ட நபர் சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்….

நடுவானில் எந்திரக் கோளாறு ; அதிர்ஷ்டவசமாக தப்பிய 155 பயணிகள் flight from chennai to kochi makes emergency landing

நடுவானில் எந்திரக் கோளாறு ; அதிர்ஷ்டவசமாக தப்பிய 155 பயணிகள்

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி சென்ற விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது….

குடிநீரில் கலந்த கழிவுநீர் ; 3 பேர் பலி ; அமைச்சர் விளக்கம் Sewage mixed with drinking water; 3 people died; Minister explains

குடிநீரில் கலந்த கழிவுநீர் ; 3 பேர் பலி ; அமைச்சர்

சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்….

சென்னையில் இன்று ( நவ. 27, 2024) மின் தடை: புதிய வண்ணாரப்பேட்டை, சோத்துப்பாக்கம் மக்களே நோட் பண்ணுங்க! Today Chennai Power Shutdown areas for 27 November 2024

சென்னையில் இன்று ( நவ. 27, 2024) மின் தடை: புதிய வண்ணாரப்பேட்டை,

சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com