திசையன்விளை குருநாதன் மரணம்: மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

Dr Ramadoss | திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குருநாதன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: October 1, 2024 at 8:06 pm

Updated on: October 1, 2024 at 8:07 pm

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், திசையன்விளை நகர அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.குருநாதன் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதில் தம்மை இணைத்துக்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் குருநாதன். தென்மாவட்டங்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர். பா.ம.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் குருநாதன்.

குருநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு Former Tirunelveli MP Soundararajan

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு

Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்….

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது!

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது!

Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….

ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ல் நீர் திறப்பு : அரசாணை வெளியீடு Tamil Nadu government orders release of water to Radhapuram canal under Kodaiyur irrigation project

ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ல் நீர் திறப்பு : அரசாணை வெளியீடு

Radhapuram canal: ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ஆம் தேதி முதல் இருப்பை பொறுத்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

கூலி வேலைக்கு சென்ற பெற்றோர்.. சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர்! Youth sentenced to 20 years in prison for sexually assaulting 10th grade student in Tirunelveli

கூலி வேலைக்கு சென்ற பெற்றோர்.. சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர்!

திருநெல்வேலியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….

திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார்.. பரபரப்பு தகவல்கள்! Actor Nepoleon files complaint

திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார்.. பரபரப்பு தகவல்கள்!

Actor Nepoleon files complaint: திருநெல்வேலி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், தனது மகன் தனுஷ்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com