Akshay, Rana Join Hands for Historical Thriller: நடிகர்கள் அக்ஷய் குமாரும், ராணா டகுபதியும் புதிய படத்தில் இணையவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Akshay, Rana Join Hands for Historical Thriller: நடிகர்கள் அக்ஷய் குமாரும், ராணா டகுபதியும் புதிய படத்தில் இணையவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: April 25, 2026 at 5:49 pm
ஹைதராபாத், ஏப்.25, 2026: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ராணா டகுபதி, ஆகியோர் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் வரலாற்றுத் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்தத் திட்டம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான சமீபத்திய செய்திகளின்படி, கார்த்திகேயா 2 படத்தை இயக்கிய சந்தூ மொண்டேட்டி இந்தப் படத்தை இயக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.
உஜ்ஜயினின் மர்மமான பின்னணியில் அமைந்துள்ள இந்த வரலாற்றுத் த்ரில்லரில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேசமயம், அக்ஷய் குமார் கூட இந்த படக்குழுவில் இணைந்துள்ளார். எனினும், படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : கர்ப்பிணியான கியாரா அத்வானி.. கட்டிப்பிடிக்க பாய்ந்த ரசிகர்.. பகீர் சம்பவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com