Marathon in Trichy: திருச்சியில் மாரத்தான் போட்டிகளை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள் 21 கிலோ மீட்டர், 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என 3 பிரிவுகளில் நடைபெறுகிறது.
Marathon in Trichy: திருச்சியில் மாரத்தான் போட்டிகளை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள் 21 கிலோ மீட்டர், 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என 3 பிரிவுகளில் நடைபெறுகிறது.
Published on: October 5, 2025 at 2:42 pm
Updated on: October 5, 2025 at 2:44 pm
திருச்சி, அக்.5, 2025: திருச்சியில் 10ஆவது காவேரி மராத்தான் போட்டியை தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்; இந்தப் போட்டியில் 7,000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியானது முழு தூரம் 21 கிலோ மீட்டர் ஆகும். தொடர்ந்து, 10 மற்றும் 5 கி.மீ தூரம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது.
உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுதல் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாராத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. காவேரி தரப்பில் மாராத்தான் போட்டிகள் வருடந்தோறும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி அரசு கேபிளில் இருந்து நீக்கம்? அண்ணாமலை குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com