டெல்லியில் சிறுமி உள்பட 7 வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் கைது: நாடு கடத்த நடவடிக்கை!

Illegal Bangladeshi Nationals: டெல்லியில் சட்டவிரோதமாக பதுங்கி இருந்த 7 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை நாடு கடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Published on: March 18, 2025 at 10:35 am

புதுடெல்லி, மார்ச் 18, 2025: டெல்லி கிருஷ்ணாநகர் பகுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்தன.

இந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரித்தனர்.அப்போது, திலாவர் கான் என்ற நபர் பிடிபட்டார். அவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும், இந்தியாவில் தங்குவதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு தெரிந்த மேலும் 6 பேர் வெவ்வேறு இடங்களில் வசித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக 6 பேரையும் போலீசார் பிடித்தனர். இந்த 7 பேரில் ஒரு பெண் மற்றொருவர் சிறுமி ஆவார்.

இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாக்பூர் ஒளரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: வன்முறை பதற்றம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com