Chennai Powercut Today: சென்னையில் நாளை (மார்ச்.1, 2025) மின்தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Chennai Powercut Today: சென்னையில் நாளை (மார்ச்.1, 2025) மின்தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Published on: February 28, 2025 at 1:26 pm
சென்னையில் மின்தடை:பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (01-03-2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எழும்பூர்
ஏ.பி.ரோடு, டெப்போ தெரு, பிள்ளை தெரு ஒரு பகுதி, பி.டி.முதலி தெரு, வி.வி.கோவில் தெரு, பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, குறவன் குளம், சுப்பாகா நாயுடு தெரு, நேரு வெளிப்புறம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம், அஸ்தபுஜம் சாலையின் ஒரு பகுதி, மேடக்ஸ் தெரு, சாமி ஹண்டர்ஸ் சாலை, அப்பாராவ் கார்டன், ஜெனரல் காலின்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி,சூளை பகுதி, மாணிக்கம் தெரு, விர்ச்சூர் முத்தையா தெரு, டாலி தெரு, கே.பி.பார்க் பகுதி, பெரிய தம்பி தெரு, ராகவா தெரு ஒரு பகுதி, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, ரெங்கையா தெருவின் ஒரு பகுதி.
ஆகிய பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தால் பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்.
இதையும் படிங்க மார்ச் 14, 2025ல் முழு சந்திர கிரகணம்.. பிளட் மூன்.. இதன் சிறப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com