மதுரை எம்.எல்.ஏ வீடு முன்பு தீக்குளிப்பு: தி.மு.க நிர்வாகி மரணம்

தி.மு.க. எம்.எல்.ஏ வீடு முன்பு தீக்குளித்த, அக்கட்சியின் நிர்வாகி மானகிரி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Published on: August 30, 2024 at 11:07 am

Madurai | மதுரை மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தளபதி வீடு முன்பு, தி.மு.க. நிர்வாகி மானகிரி கணேசன் ஆக.29ஆம் தேதி தீக்குளித்தார்.
இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மானகிரி கணேசனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடலில் தீக்காயங்கள் அதிகமாக காணப்பட்டன.
இந்த நிலையில் மானகிரி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். எம்.எல்.ஏ. தளபதி

தி.மு.க எம்.எல்.ஏ வீடு முன்பு திமுக நிர்வாகி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க சேலத்தில் அ.தி.மு.க பிரமுகர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com