தமிழ்நாட்டில் கனமழை: எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

தமிழ்நாட்டில் கனமழையை முன்னிட்டு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Published on: November 19, 2024 at 10:09 am

Rain Alert | தமிழ்நாட்டின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது .

இதன் காரணமாக, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை

  • நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( நவ. 19, 2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
  • காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க நான்கு நாள் பயணம் ; தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ; முழு விவரம்

தவெக அரசு மீது அதிமுக புகார்.. கவர்னர் உடன் சந்திப்பு.. பரபரக்கும் தமிழகம்! Governor Meeting

தவெக அரசு மீது அதிமுக புகார்.. கவர்னர் உடன் சந்திப்பு.. பரபரக்கும் தமிழகம்!

Governor Meeting : அ.தி.மு.க.வினர் கவர்னரை சந்தித்து தமிழக வெற்றிக் கழகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்….

திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை படுகொலை.. ஜி.கே வாசன் கடும் கண்டனம்! Tiruvarur Murder

திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை படுகொலை.. ஜி.கே வாசன் கடும் கண்டனம்!

Tiruvarur Murder: திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச…

செங்கல் சூளை மேஸ்திரியை சுற்றி வளைத்த 6 பேர்… திருவாரூரில் நடந்த கொடூரத்தின் பின்னணி என்ன? Tiruvarur murder news

செங்கல் சூளை மேஸ்திரியை சுற்றி வளைத்த 6 பேர்… திருவாரூரில் நடந்த கொடூரத்தின் பின்னணி என்ன?

Tiruvarur murder news: திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் சூளை மேஸ்திரி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com