தமிழ்நாட்டில் கனமழை: எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

தமிழ்நாட்டில் கனமழையை முன்னிட்டு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Published on: November 19, 2024 at 10:09 am

Rain Alert | தமிழ்நாட்டின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது .

இதன் காரணமாக, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை

  • நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( நவ. 19, 2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
  • காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க நான்கு நாள் பயணம் ; தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ; முழு விவரம்

பாஜக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் புரிந்துகொள்ளவில்லை.. டி.ஆர்.பி ராஜா TRB Rajaa

பாஜக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் புரிந்துகொள்ளவில்லை.. டி.ஆர்.பி ராஜா

TRB Rajaa: தமிழ்நாடு தொழில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பாஜக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் புரிந்துகொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்….

தமிழக வெற்றி கழக பிரச்சாரக் குழு அறிவிப்பு.. யார் அந்த 10 பேர்? முழு விவரம்! TVK Campaign Committee Announcement

தமிழக வெற்றி கழக பிரச்சாரக் குழு அறிவிப்பு.. யார் அந்த 10 பேர்? முழு விவரம்!

TVK Campaign Committee: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பத்து பேர் கொண்ட பரப்புரை குழுவை நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்….

மக்கள் விரோத, திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி! Edappadi Palaniswami

மக்கள் விரோத, திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Palaniswami: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com