Rain Alert | தமிழ்நாட்டின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது .
இதன் காரணமாக, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( நவ. 19, 2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க நான்கு நாள் பயணம் ; தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ; முழு விவரம்
Anbumani Ramadoss: இது தமிழ்நாடா… இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என…
Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்….
MK Stalin: “ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்