Chennai power shutdown Today | சென்னையில் நாளை (ஜன 22, 2025) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Chennai power shutdown Today | சென்னையில் நாளை (ஜன 22, 2025) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Published on: January 21, 2025 at 8:43 pm
சென்னை மின்தடை பகுதிகள் (22-01-2025) : மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.22, 2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
கோயம்பேடு
வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ்வரர் நகர், சக்தி நகர், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு, டாக்டர் அம்பேத்கர் தெரு, 100 அடி சாலையின் ஒரு பகுதி, டிஎஸ்டி நகர், ஜானகிராமன் காலனி, எஸ்ஏஎஃப் கேம்ஸ் கிராமம், அழகிரி நகர், சின்மயா நகர், லோகநாத நகர், இந்திரா காந்தி தெரு, மங்களி நகர்.
குமணஞ்சாவடி
கோல்டன் ஹோம்ஸ் எஃப்டிஆர்1, கோல்டன் ஹோம்ஸ் எஃப்டிஆர்2, பூந்தமல்லி பைபாஸ், பிஎஸ்என்எல், எம்டிசி டிப்போ.
இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com