Supreme court of india: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Supreme court of india: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
CBI Probe Ordered : திவிஷா சர்மா மரண வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SC CJI: “அமைதியான போராட்டம் உரிமை. ஆனால்,” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.
Dr subbiah murder case: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Cockroaches Remark : உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், கரப்பான்பூச்சி விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
Renukaswamy Case Bail Clause : நடிகர் தர்ஷனுக்கு விரைவில் ஜாமின் கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Supreme Court Of India: ஒருவர் மதம் மாறினால் எஸ்.சி (பட்டியல் சமூக சாதி) அந்தத்தை இழக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Justice Nagarathna : உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஸ் ராணா என்ற இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Supreme Court Slams WhatsApp and Meta: “இது தனியுரிமைத் தகவலை திருடும் நாகரிகமான வழி” என உச்ச நீதிமன்றம் வாட்ஸ்அப் மற்றும் மெட்டா குறித்து தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com