May 17, 2026-
No Comments
Double murdered in Sriperumbudur : ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.





