
Donald Trump: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் முடிந்து விட்டது; அடுத்த வாரம் அமெரிக்க-ஈரான் ஆகிய நாடுகள் இடையே பேச்சுகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Donald Trump: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் முடிந்து விட்டது; அடுத்த வாரம் அமெரிக்க-ஈரான் ஆகிய நாடுகள் இடையே பேச்சுகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Iranian missile strikes: இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Donald Trump: ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில், ஈரானுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Massive explosion hits the Iranian port: அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையின் போது ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 4 பேர் கொல்லப்பட்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், ஈரான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து ஈரான் அதிபர் மரணத்தை தழுவியது தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com