சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் பி.வி. சிந்து லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் பி.வி. சிந்து லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
Published on: November 30, 2024 at 8:59 am
Updated on: November 30, 2024 at 9:23 pm
Syed Modi International 2024 | சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிட்டன் போட்டி 2024 உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து சீனாவின் டெய் வாங்கை 21-15, 21-17 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
அதேயோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் சக நாட்டை சேர்ந்த மிராபா லுவாங்கை 21- 8 21 – 19 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் ஹாங்காங் வீரரான நுயன் ஹாய் டாங்கை 21-13, 21- 8 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதையும் படிங்க கேரளா வருகிறார் மெஸ்ஸி: இரு போட்டிகளில் ஆடவுள்ளதாக தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com