IPL 2025 Mega Auction | 2025 ஐ.பி.எல் மெகா ஏலத்தில் யாருக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
IPL 2025 Mega Auction | 2025 ஐ.பி.எல் மெகா ஏலத்தில் யாருக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
Published on: November 9, 2024 at 8:29 pm
Updated on: November 9, 2024 at 10:31 pm
IPL 2025 Mega Auction | ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24-25 தேதிகளில் ஜெட்டாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உட்பட சிலர் கவனம் ஈர்க்கின்றனர்.
டெல்லி கேபிடல்ஸில் இருந்து விடுவிக்கப்பட்ட பந்த், ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தில் உள்ளார். அவர் ரூ.20 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளது. இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் ஆர்வம் காட்டிவருகின்றன.
இதேபோல் ஷ்ரேயாஸ் ஐயரும் ரூ.2 கோடி அடிப்படை தொகையில் உள்ளார். அதேபோல், கே.எல். ராகுலின் தலைமை அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் ஆகியவை அவரை போட்டியாளராக மாற்றுகிறது.
தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங்கின் அடிப்படை விலையும் ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சஹலுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com