Atishi Marlena | ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தீபாவளிக்குள் நகரத்தை முழுமையாக குழியின்றி மாற்றும் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் அதிஷி மற்றும் அவரது குழுவில் உள்ள அமைச்சர்கள் தேசிய தலைநகரில் சாலைகளின் நிலையை ஆய்வு செய்ய இன்று வீதிகளில் இறங்கினர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அதிஷி, “டெல்லி அரசின் முழு அமைச்சரவையும் காலை 6 மணி முதல் கிரவுண்ட் ஜீரோவில் உள்ளது. சாலைகளை ஆய்வு செய்யவும், டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் பள்ளங்கள் இல்லாததாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “”அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தீபாவளிக்குள் டெல்லிவாசிகள் குழியில்லாத சாலைகளைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி” என்றார் அதிஷி. இதற்கிடையில், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றனர்.
Ebola Virus: எபோலா வைரஸ் பரவல் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….
Delhi Metro Lift Incident Viral : டெல்லி மெட்ரோ லிப்டில் முதியவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது….
Activist Saves Hundreds of Girls : 500 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி, பெண் குழந்தைகளின் காவலராகியுள்ளார் ஜோதி திவாரி….
WFH in Delhi: டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது….
Delhi: டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், டிரைவர் மற்றும் நடத்துனர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்