குல்காமில் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு படையினர் காயம்: பயங்கரவாதிகள் வெறிச்செயல்!

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர்.

Published on: September 28, 2024 at 12:45 pm

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் குறைந்தது நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.

குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கூடுதல் எஸ்பி (போக்குவரத்து) மும்தாஜ் அலி காயமுற்றார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். சம்பவ பகுதியில் பாதுகாப்பு படை வீர்ரகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :

குலுங்கிய ஸ்ரீநகர் ; காஷ்மீரில் நிலநடுக்கம் Earthquake in Assam

குலுங்கிய ஸ்ரீநகர் ; காஷ்மீரில் நிலநடுக்கம்

காஷ்மீரில் இன்று (நவம்பர் 27) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 7 என பதிவாகியுள்ளது….

‘ராகுலின் 4-ம் தலைமுறையால் கூட 370வது பிரிவை திரும்ப கொண்டு வர முடியாது’: அமித் ஷா! Amit Shah warn Rahul Gandhi

‘ராகுலின் 4-ம் தலைமுறையால் கூட 370வது பிரிவை திரும்ப கொண்டு வர முடியாது’:

Amit Shah warn Rahul Gandhi | உங்களின் நான்காம் தலைமுறையால் 370வது பிரிவை திரும்ப கொண்டு வர முடியாது என ராகுல் காந்தியை எச்சரித்துள்ளார் அமித்…

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சொகுசு கார் : சிறுமி உட்பட 4 பேர் பலி 4 killed and 2 injured in jammu kashmir car accident

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சொகுசு கார் : சிறுமி உட்பட 4 பேர் பலி

Jammu-Kashmir Car Accident | ஜம்மு காஷ்மீரில் பளளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….

ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; 2 வீரர்கள் மாயம்! Encounter breaks out in Kashmir

ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; 2 வீரர்கள் மாயம்!

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்….

‘ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி இல்லை’: ஃபருக் அப்துல்லா Farooq Abdullah says Jammu and Kashmir is not a part of Pakistan

‘ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி இல்லை’: ஃபருக் அப்துல்லா

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் பகுதி கிடையாது என ஃபருக் அப்துல்லா கூறியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com