குல்காமில் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு படையினர் காயம்: பயங்கரவாதிகள் வெறிச்செயல்!

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர்.

Published on: September 28, 2024 at 12:45 pm

 Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் குறைந்தது நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.

குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கூடுதல் எஸ்பி (போக்குவரத்து) மும்தாஜ் அலி காயமுற்றார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். சம்பவ பகுதியில் பாதுகாப்பு படை வீர்ரகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :

சட்டவிரோத கைது.. சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! Sonam Wangchuk case

சட்டவிரோத கைது.. சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Sonam Wangchuk case: தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்….

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் மத்திய அரசு தோல்வி.. உமர் அப்துல்லா கடும் தாக்கு! Omar Abdullah

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் மத்திய அரசு தோல்வி.. உமர் அப்துல்லா கடும் தாக்கு!

Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தனது சொந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது” என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்…

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவி.. லஷ்கர் பயங்கரவாதி கைது.. பரபரப்பு தகவல்கள்! Pahalgam Attack

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவி.. லஷ்கர் பயங்கரவாதி கைது.. பரபரப்பு தகவல்கள்!

Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்….

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.. 33 பேர் மரணம்.. மீட்புப் பணிகள் தீவிரம்! 33 killed in landslide in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.. 33 பேர் மரணம்.. மீட்புப் பணிகள் தீவிரம்!

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன….

ஜம்மு காஷ்மீரில் ரெட் அலர்ட்.. 10 பேர் உயிரிழப்பு.. மீட்புப் பணியில் ராணுவம்! Vaishno Devi Yatra route in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் ரெட் அலர்ட்.. 10 பேர் உயிரிழப்பு.. மீட்புப் பணியில் ராணுவம்!

Vaishno Devi Yatra route in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் பலத்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com