Pinarayi Vijayan invite Suresh Gopi | கேரளத்தின் முன்னணி நடிகரும், பா.ஜ.க எம்.பி.யுமான சுரேஷ் கோபி, “தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய சொல்லி பினராய் விஜயன் அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பல்வேறு நிகழ்ச்சிகளின் போது பினராய் விஜயன் என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வலியுறுத்தினார்” என்றார்.
மேலும், “நாயனார், கருணாகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னை அணுகினாலும், நான் அரசியலுக்கு வர எண்ணியதில்லை. இருவருக்கும் மகனாக இருந்த நான், நாயனார் இல்லத்திற்கு பலமுறை சென்றுள்ளேன். இருப்பினும், 2014 ஆம் ஆண்டு வரை, நரேந்திர மோடி என்னை குஜராத்துக்கு அழைத்தபோதுதான், நான் அரசியலில் சேரத் தீவிரமாக யோசித்தேன்” என்றார்.
கொல்லம் பாத்திமா மாதா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை சுரேஷ் கோபி தெரிவித்தார்.
இதையும் படிங்க :ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்!
Kerala: கேரள பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
C P Radhakrishnan: இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்….
Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன….
PIL against Arundhati Roys book : பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கில், மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது….
Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்