‘சிபிஎம் கட்சிக்கு வந்திடுங்க’; சுரேஷ் கோபிக்கு அழைப்பு விடுத்த பினராய் விஜயன்!

Pinarayi Vijayan invite Suresh Gopi | சிபிஎம் கட்சியில் சேருமாறு முதல்வர் பினராயி விஜயன் தனக்கு பலமுறை அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

Published on: October 11, 2024 at 5:04 pm

Pinarayi Vijayan invite Suresh Gopi | கேரளத்தின் முன்னணி நடிகரும், பா.ஜ.க எம்.பி.யுமான சுரேஷ் கோபி, “தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய சொல்லி பினராய் விஜயன் அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பல்வேறு நிகழ்ச்சிகளின் போது பினராய் விஜயன் என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வலியுறுத்தினார்” என்றார்.

மேலும், “நாயனார், கருணாகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னை அணுகினாலும், நான் அரசியலுக்கு வர எண்ணியதில்லை. இருவருக்கும் மகனாக இருந்த நான், நாயனார் இல்லத்திற்கு பலமுறை சென்றுள்ளேன். இருப்பினும், 2014 ஆம் ஆண்டு வரை, நரேந்திர மோடி என்னை குஜராத்துக்கு அழைத்தபோதுதான், நான் அரசியலில் சேரத் தீவிரமாக யோசித்தேன்” என்றார்.

கொல்லம் பாத்திமா மாதா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை சுரேஷ் கோபி தெரிவித்தார்.

இதையும் படிங்க :ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்!

தமிழ்நாட்டில், கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு தடை.. என்ன காரணம்? Coldrif cough syrup

தமிழ்நாட்டில், கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு தடை.. என்ன காரணம்?

Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன….

இதை நீங்க பார்க்கலீயா? அருந்ததி ராய்க்கு எதிரான பொதுநல வழக்கு.. மனுதாரருக்கு நீதிபதி கேள்வி! PIL against Arundhati Roys book

இதை நீங்க பார்க்கலீயா? அருந்ததி ராய்க்கு எதிரான பொதுநல வழக்கு.. மனுதாரருக்கு நீதிபதி

PIL against Arundhati Roys book : பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கில், மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது….

கொட்டித்தீர்த்த கனமழை.. திருவனந்தபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! Kerala

கொட்டித்தீர்த்த கனமழை.. திருவனந்தபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

கேரள பா.ஜ.க. கவுன்சிலர் மரணம்.. என்ன நடந்தது? மார்க்சிஸ்ட், பா.ஜ.க மோதல்! Kerala

கேரள பா.ஜ.க. கவுன்சிலர் மரணம்.. என்ன நடந்தது? மார்க்சிஸ்ட், பா.ஜ.க மோதல்!

Kerala: கேரள பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

மூளையை உண்ணும் அமீபா.. 19 பேர் மரணம்.. அச்சத்தில் கேரளம் brain-eating amoeba

மூளையை உண்ணும் அமீபா.. 19 பேர் மரணம்.. அச்சத்தில் கேரளம்

brain-eating amoeba: அண்டை மாநிலமான கேரளத்தில் மூளையை உண்ணும் அமீபா கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 19 பேர் பலியாகிவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com