கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு! Telangana factory blast

தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலை; 34 பேர் உயிரிழப்பு!

Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….

ஹைதராபாத் இல்லத்தில் பிணமாக கிடந்த தொகுப்பாளினி; பரபரப்பு தகவல்கள்! Popular Telugu TV anchor Swetcha

ஹைதராபாத் இல்லத்தில் பிணமாக கிடந்த தொகுப்பாளினி; பரபரப்பு தகவல்கள்!

Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….

பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர் காயம்! Lord Jagannath Rath Yatra stampede

பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர்

Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்…

ஜெய்ப்பூரில் இரு மகள்களை வன்கொடுமை செய்த தந்தை; ‘களங்கம்’ என மௌனம் காத்த தாய்! Man repeatedly raped his minor daughters

ஜெய்ப்பூரில் இரு மகள்களை வன்கொடுமை செய்த தந்தை; ‘களங்கம்’ என மௌனம் காத்த

Jaipur: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்….

ஷாதி.காம் நிறுவனர் மீது மோசடி வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! Cheating case against Shaadidotcom

ஷாதி.காம் நிறுவனர் மீது மோசடி வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Cheating case against Shaadidotcom: ஷாதி.காம் (Shaadi.com) நிறுவனத்தின் பயனர் ஒருவர், திருமண வலைத்தளம் மூலம் சந்தித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம்…

சிறுநீர் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்; வீடியோ வைரல்.. மருத்துவர்கள் ஷாக்! Urine eye wash

சிறுநீர் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்; வீடியோ வைரல்.. மருத்துவர்கள் ஷாக்!

Urine eye wash: யூரின் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com