கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

ரயில் நிலைய குடிநீரில் இ.கூலி பாக்டீரியா? சி.ஏ.ஜி-யின் கவலைக்குக் காரணம் என்ன? E. coli

ரயில் நிலைய குடிநீரில் இ.கூலி பாக்டீரியா? சி.ஏ.ஜி-யின் கவலைக்குக் காரணம் என்ன?

E. coli: ஆய்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் 11% மட்டுமே அனைத்து அடிப்படை வசதி விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளன. குடிநீரின் தரம், தாமதமாகும் பணிகள் மற்றும் அதிகரித்து…

ரயில்களில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள்.. சோதனையை தீவிரப்படுத்தும் ஐ.ஆர்.டி.சி! IRCTC

ரயில்களில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள்.. சோதனையை தீவிரப்படுத்தும் ஐ.ஆர்.டி.சி!

IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத உணவு மற்றும் பானங்களின் விற்பனையைத் தடுக்க சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது….

பாஜக அமைப்பில் மாற்றம்.. ஸ்மிரிதி இரானிக்கு புதிய பதவி.. அமித் மாளவியா நீக்கம் ஏன்? Smriti Irani

பாஜக அமைப்பில் மாற்றம்.. ஸ்மிரிதி இரானிக்கு புதிய பதவி.. அமித் மாளவியா நீக்கம்

Smriti Irani: பாஜக அமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஸ்மிரிதி இரானி முக்கிய பொறுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்….

காந்தி- அம்பேத்கர் அரசியல் மோதல்.. ‘தி கம்யூனல் அவார்டு’ என்றால் என்ன? தனித் தொகுதிகள் உருவான வரலாறு! Gandhi–Ambedkar Clash

காந்தி- அம்பேத்கர் அரசியல் மோதல்.. ‘தி கம்யூனல் அவார்டு’ என்றால் என்ன? தனித்

Gandhi–Ambedkar Clash : பட்டியலின சமூகங்களுக்கு தனித் தொகுதிகள் உருவாக்கப்பட்டபோது, இது இந்து சமூகத்தை மேலும் பிளவுபடுத்தும் என காந்திஜி எதிர்ப்பு தெரிவித்தார்; அதே நேரம், சட்ட…

ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. சி.பி.ஐ., இ.டி விசாரிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் Rahul Gandhi Assets Case

ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. சி.பி.ஐ., இ.டி விசாரிக்க கூடாது..

Rahul Gandhi Assets Case : காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com