கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர்.. ஹைதராபாத் மார்க்கெட்டில் பரபரப்பு! Telangana

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர்.. ஹைதராபாத் மார்க்கெட்டில் பரபரப்பு!

Telangana: தெலுங்கானாவில் 24 கேரட் தங்க விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது….

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்.. ஜெய்ப்பூர்-ஐ கைப்பற்றிய பாஜக! BJP Leads Rajasthan

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்.. ஜெய்ப்பூர்-ஐ கைப்பற்றிய பாஜக!

BJP Leads Rajasthan: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது; இக்கட்சி ஜெய்ப்பூரை கைப்பற்றி உள்ளது….

எல்லை அமைதி தான் உறவுகளுக்கான முக்கிய அடிப்படை.. சீன அதிபர் இடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி! Narendra Modi

எல்லை அமைதி தான் உறவுகளுக்கான முக்கிய அடிப்படை.. சீன அதிபர் இடம் வலியுறுத்திய

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் “வேறுபாடுகள் வாதமாக மாறக்கூடாது” என்று வலியுறுத்தி, எல்லை அமைதி தான் இரு நாடுகளின் உறவுகளுக்கான…

ரஷ்ய மொழியில் திருக்குறள்.. அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு! Thirukkural in Russian

ரஷ்ய மொழியில் திருக்குறள்.. அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு!

Thirukkural in Russian: பிரதமர் நரேந்திர மோடி, BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பான திருக்குறள் நூலின்…

ஏழு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்த சீன அதிபர்.. பிரிக்ஸ் மாநாடு.. பரபரப்பு தகவல்கள்! Xi Jinping

ஏழு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்த சீன அதிபர்.. பிரிக்ஸ் மாநாடு.. பரபரப்பு

Xi Jinping: சீன அதிபர் ஷி ஜின்பிங், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். அவர் நியூடெல்லியில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் போது,…

இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு.. ஒன்றுகூடும் உலக தலைவர்கள்.. யார் யார் பங்கேற்பு? முழு விவரம்! BRICS Summit

இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு.. ஒன்றுகூடும் உலக தலைவர்கள்.. யார் யார் பங்கேற்பு? முழு

BRICS Summit: இந்தியாவில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com