கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு சிக்கல்.. செக் வைத்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி! Election Plea Against Suresh Gopi

பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு சிக்கல்.. செக் வைத்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி!

Election Plea Against Suresh Gopi: கேரள உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இது…

மனைவியின் பெற்றோர் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. ஆந்திர உயர் நீதிமன்றம்! Andhra Pradesh High Court

மனைவியின் பெற்றோர் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. ஆந்திர உயர் நீதிமன்றம்!

Andhra Pradesh High Court: இந்துக் வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவி குழந்தையில்லாமல் இறந்திருந்தாலும், கணவருக்கு அவளது பெற்றோரின் சொத்தில் உரிமை இல்லை என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….

மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்! Census 2027

மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்!

Census 2027: உலகின் மிகப்பெரியதும், முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 இன்று தொடங்கியுள்ளது. இது, மக்கள்…

வெளிநாட்டு நிதியுதவி திருத்த மசோதா. மக்களவையில் இன்று விவாதம் FCRA Amendment Bill 2026

வெளிநாட்டு நிதியுதவி திருத்த மசோதா. மக்களவையில் இன்று விவாதம்

FCRA Amendment Bill 2026: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்.1, 2026) வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 குறித்து விவாதிக்க உள்ளது….

பா.ஜ.க.வில் லியாண்டர் பயஸ்.. மேற்கு வங்கத்தில் போட்டி? Assembly Elections 2026

பா.ஜ.க.வில் லியாண்டர் பயஸ்.. மேற்கு வங்கத்தில் போட்டி?

Assembly Elections 2026: பிரபல டென்னிஸ் மூத்த வீரர் லியாண்டர் பயஸ் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்….

டெல்லி மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? Sonia Gandhi

டெல்லி மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி?

Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com