கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக திரும்பிய அரசு ஊழியர்கள்.. பஞ்சாபில் என்ன நடக்கிறது? Punjab Gov Employees’ Protest

ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக திரும்பிய அரசு ஊழியர்கள்.. பஞ்சாபில் என்ன நடக்கிறது?

Punjab Gov Employees’ Protest : பஞ்சாபில், அரசு ஊழியர்களின் போராட்டம் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது….

பீகார் இடைத்தேர்தல் தோல்வி.. பிராமணர் சமூக ஆதரவை இழக்கிறதா பாஜக? Bihar By-Election

பீகார் இடைத்தேர்தல் தோல்வி.. பிராமணர் சமூக ஆதரவை இழக்கிறதா பாஜக?

Bihar By-Election: பிராமணர் உள்ளிட்ட சமூகங்களின் அழுத்தத்தை பாரதிய ஜனதா கட்சி எதிர்கொண்டு வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்….

தமிழகத்துக்கு இடியுடன் மழை.. ராஜஸ்தான், ஒடிசாவுக்கு ஆரஞ்சு அலர்ட்! Rain Alert

தமிழகத்துக்கு இடியுடன் மழை.. ராஜஸ்தான், ஒடிசாவுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Rain Alert: ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு,…

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்! FCRA Amendment Bill

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்!

FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள்…

மழை வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ரெட் அலர்ட் விடுப்பு! Delhi Red Alert

மழை வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ரெட் அலர்ட் விடுப்பு!

Delhi Red Alert: தேசிய தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக, ஆங்காங்கே நீர் வெள்ளம் போல் ஓடியது….

ஜனநாயகத்தில் போராட்டமும் ஒருவித உரையாடலே.. ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்! Mohan Bhagwat

ஜனநாயகத்தில் போராட்டமும் ஒருவித உரையாடலே.. ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்!

Mohan Bhagwat : ஜனநாயகத்தில் போராட்டமும் ஒருவித உரையாடலே எனத் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com