கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்! Narendra modi

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்!

Narendra modi: ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17,…

தமிழக தேர்தல் மனுக்களை விரைந்து முடிக்க கோரி பொதுநல மனு.. உச்ச நீதிமன்றம் மறுப்பு! TN Poll Plea

தமிழக தேர்தல் மனுக்களை விரைந்து முடிக்க கோரி பொதுநல மனு.. உச்ச நீதிமன்றம்

TN Poll Plea : தமிழக தேர்தல் மனுக்களை விரைந்து முடிக்க கோரிய பொதுநல மனு தொடர்பாக உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது….

நாடு முழுவதும் 76 அம்ரித் ரயில் நிலையங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்! Amrit Stations

நாடு முழுவதும் 76 அம்ரித் ரயில் நிலையங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி திறந்து

Amrit Stations : நாடு முழுவதும் 76 அம்ரித் ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 17, 2026 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கிறார்….

மம்தா பானர்ஜி கட்சி எம்.பி ராஜினாமா.. அரசியல் பரபரப்பு! Mamata Banerjee

மம்தா பானர்ஜி கட்சி எம்.பி ராஜினாமா.. அரசியல் பரபரப்பு!

Mamata Banerjee: மம்தா பானர்ஜி கட்சி மாநிலங்களவை எம்.பி ராஜினாமா கோயல் மல்லிக் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு மேலும் அரசியல்…

பிரசாந்த் கிஷோர் சொத்து மதிப்பு தெரியுமா? கேட்டால் தலை சுற்றும்..! Prashant Kishor

பிரசாந்த் கிஷோர் சொத்து மதிப்பு தெரியுமா? கேட்டால் தலை சுற்றும்..!

Prashant Kishor: பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு, ₹198 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாணம் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு.. தூத்துக்குடிக்கு விமான சேவை கோரிக்கை! Kamarajar Birthday Celebration

டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு.. தூத்துக்குடிக்கு விமான சேவை கோரிக்கை!

Kamarajar Birthday Celebration: டெல்லியில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com