கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

மம்தா கட்சி மாயம்.. 1 லட்சம் வாக்குகளில் பா.ஜ.க வெற்றி.. மறுதேர்தல் முடிவு! BJP Sweeps Falta Repoll

மம்தா கட்சி மாயம்.. 1 லட்சம் வாக்குகளில் பா.ஜ.க வெற்றி.. மறுதேர்தல் முடிவு!

BJP Sweeps Falta Repoll : மேற்கு வங்கத்தில் நடந்த ஓர் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றியை பதிவு செய்துள்ளது….

8 ஆண்டுக்கு முன்பு வந்தேன்.. கையும் களவுமாக சிக்கிய வங்கதேசவாசி.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு! Bangladeshi Held in Bengal

8 ஆண்டுக்கு முன்பு வந்தேன்.. கையும் களவுமாக சிக்கிய வங்கதேசவாசி.. மேற்கு வங்கத்தில்

Bangladeshi Held in Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்….

இஸ்லாமிய தலைவர்கள் தங்களின் பிரச்னையை பேச வேண்டும்.. ராகுல் காந்தி Rahul Gandhi

இஸ்லாமிய தலைவர்கள் தங்களின் பிரச்னையை பேச வேண்டும்.. ராகுல் காந்தி

Rahul Gandhi : “காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் தங்களின் சமூக பிரச்னையை வெளிப்படையாக பேச வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்….

இந்தியாவில் எபோலா பாதிப்பு இல்லை.. இந்த 3 நாடுகள் செல்ல வேண்டாம்.. சுகாதார அமைச்சகம்! Ebola Outbreak

இந்தியாவில் எபோலா பாதிப்பு இல்லை.. இந்த 3 நாடுகள் செல்ல வேண்டாம்.. சுகாதார

Ebola Outbreak : எபோலா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய அரசு பட்டியலிட்டுள்ளது….

லடாக்கில் திடீர் ஹெலிகாப்டர் விபத்து.. உயிர் பிழைத்த 3 அதிகாரிகள்.. பகீர் தகவல்கள்! Ladakh Chopper Mishap

லடாக்கில் திடீர் ஹெலிகாப்டர் விபத்து.. உயிர் பிழைத்த 3 அதிகாரிகள்.. பகீர் தகவல்கள்!

Ladakh Chopper Mishap : லடாக்கில் இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியது. இதில், மூன்று அதிகாரிகள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்….

திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் TMC Melting

திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

TMC Melting : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com