கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

‘நெருக்கடி சூழலில் ஆதரவு’.. இந்தியாவுக்கு ஈரான் நன்றி! Iranian Ambassador to India, Dr Mohammad Fathali

‘நெருக்கடி சூழலில் ஆதரவு’.. இந்தியாவுக்கு ஈரான் நன்றி!

Iran Envoy in India: கடுமையான காலங்களில் ஆதரவு அளித்ததற்காக இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது….

அம்பேத்கர் பாதுகாத்த அரசியல் உரிமையை காப்போம்.. மல்லிகார்ஜூன கார்கே! Constitution Under Attack says Kharge

அம்பேத்கர் பாதுகாத்த அரசியல் உரிமையை காப்போம்.. மல்லிகார்ஜூன கார்கே!

Kharge Urges Protection of Rights : அரசியலமைப்பு ‘சதித் தாக்குதலுக்கு’ உள்ளாகியுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அம்பேத்கர் பாதுகாத்த ஒவ்வொரு உரிமையையும்…

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு! Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

Dalit Student Death in Kerala : கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கேரளத்தில் 4 தொகுதிகளில் வெல்வோம்.. பா.ஜ.க. மூத்த தலைவர் நம்பிக்கை! Kerala Election 2026

கேரளத்தில் 4 தொகுதிகளில் வெல்வோம்.. பா.ஜ.க. மூத்த தலைவர் நம்பிக்கை!

Kerala Election 2026: “கேரளாவில் குறைந்தது நான்கு இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்….

மேற்கு வங்கத்தை 3 ஆக பிரிக்க பா.ஜ.க திட்டம்.. மம்தா பானர்ஜி Assembly Election 2026

மேற்கு வங்கத்தை 3 ஆக பிரிக்க பா.ஜ.க திட்டம்.. மம்தா பானர்ஜி

Assembly Election 2026 : மேற்கு வங்க மாநிலத்தை 3 ஆக பிரிக்க பாரதிய ஜனதா திட்டம் வைத்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்….

எங்களுக்கு ஜனநாயகன் தேவை.. பீகாரின் வருங்கால முதல்வரே.. பரபரக்கும் போஸ்டர்கள்! Nishant Kumar

எங்களுக்கு ஜனநாயகன் தேவை.. பீகாரின் வருங்கால முதல்வரே.. பரபரக்கும் போஸ்டர்கள்!

Nishant Kumar : பீகார் மாநிலத்தின் வருங்கால முதலமைச்சர் நிஷாந்த் குமார் என்ற போஸ்டர்கள் மாநிலத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com