கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

வரலாற்றில் நன்மதிப்புடன் மன்மோகன் சிங்.. சோனியா காந்தி புகழாரம்! Sonia Gandhi

வரலாற்றில் நன்மதிப்புடன் மன்மோகன் சிங்.. சோனியா காந்தி புகழாரம்!

Sonia Gandhi: வரலாற்றில் நன்மதிப்புடன் மன்மோகன் சிங் நினைவு கூரப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி புகழ்ந்துள்ளார்….

ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும்.. கிரண் ரிஜிஜு Kiran Rijiju

ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும்.. கிரண் ரிஜிஜு

Kiran Rijiju : ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டுள்ளார்….

எஃப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் கிறிஸ்தவர்களை பாதிக்கும்.. நாகாலாந்து முதலமைச்சர் கடிதம் FCRA Concerns

எஃப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் கிறிஸ்தவர்களை பாதிக்கும்.. நாகாலாந்து முதலமைச்சர் கடிதம்

FCRA Concerns : எஃப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் கிறிஸ்தவர்களை பாதிக்கும் என வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து முதலமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்….

பட்டியல்/ பழங்குடி இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் அமல் இல்லை ஏன்? உச்ச நீதிமன்றம் VS பா.ஜ.க! SC and ST Quotas

பட்டியல்/ பழங்குடி இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் அமல் இல்லை ஏன்? உச்ச நீதிமன்றம் VS

SC and ST Quotas: “பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களின் பின்தங்கிய நிலை, பொருளாதார அடிப்படையிலானது அல்ல, வரலாற்று ரீதியான சமூக பின்தங்கிய நிலை” என மத்திய…

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. நீர் பீய்ச்சி அடித்து விரட்டியடிப்பு! Jharkhand students protest

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. நீர் பீய்ச்சி அடித்து விரட்டியடிப்பு!

Jharkhand students protest: ஜார்க்கண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்….

4 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தமிழகம் இன்று மழை எப்படி? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! Rain Alert

4 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தமிழகம் இன்று மழை எப்படி? வானிலை ஆய்வு

Rain Alert : கிழக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com