கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்..எம்.பி. ஷாம்பவி சௌத்ரி Shambhavi Choudhary

மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்..எம்.பி. ஷாம்பவி சௌத்ரி

Shambhavi Choudhary : மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார் என்று எல்ஜேபி (ராம் விலாஸ்) எம்.பி. ஷாம்பவி சௌத்ரி தெரிவித்தார்….

ஹலோ மிஸ்டர் மோடி.. பிரான்சில் இருந்து வந்த அழைப்பு.. என்ன பேசினார் மேக்ரோன்? Narendra Modi

ஹலோ மிஸ்டர் மோடி.. பிரான்சில் இருந்து வந்த அழைப்பு.. என்ன பேசினார் மேக்ரோன்?

Narendra Modi: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்; அப்போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ‘தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து…

சாணக்கியரே அதிர்ந்து இருப்பார்.. அமித் ஷாவை விமர்சித்த பிரியங்கா காந்தி! Priyanka Gandhi

சாணக்கியரே அதிர்ந்து இருப்பார்.. அமித் ஷாவை விமர்சித்த பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi: சாணக்கியர் இன்று உயிரோடு இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்….

மகளிர் மசோதா.. நீண்ட காலமாக காத்திருந்த பெண்கள்.. பா.ஜ.க. எம்.பி ரேகா சர்மா! Delimination Bill 2026

மகளிர் மசோதா.. நீண்ட காலமாக காத்திருந்த பெண்கள்.. பா.ஜ.க. எம்.பி ரேகா சர்மா!

Delimination Bill 2026: மகளிர் மசோதாவுக்காக நீண்ட காலமாக பெண்கள் காத்திருந்தார்கள் என பா.ஜ.க எம்.பி ரேகா சர்மா கூறினார்….

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன்.. அசாதுதீன் ஒவைசி! Delimitation bill 2026

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன்.. அசாதுதீன் ஒவைசி!

Delimitation bill 2026 : தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்….

ஆஸ்திரிய அதிபர் ஸ்டாக்கர் இந்தியப் பயணம்..பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை Austrian President India visit

ஆஸ்திரிய அதிபர் ஸ்டாக்கர் இந்தியப் பயணம்..பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

Austrian President India visit : பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரிய அதிபர் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கருடன் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com