கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

முடிவுக்கு வந்தது 36 நாள் போராட்டம்: கோரிக்கைகளை ஏற்றதாக கூறி சி.ஜே.பி. போராட்டம் வாபஸ் NEET Protest

முடிவுக்கு வந்தது 36 நாள் போராட்டம்: கோரிக்கைகளை ஏற்றதாக கூறி சி.ஜே.பி. போராட்டம்

NEET Protest : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதாகக்…

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா! NEET Row

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

NEET Row : நீட்-யுஜி 2026 தேர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை…

அசாமில் வெள்ளப் பாதிப்பு தீவிரம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு Assam Floods

அசாமில் வெள்ளப் பாதிப்பு தீவிரம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

Assam Floods: அசாமில் வெள்ளம் மேலும் மோசமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது….

மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வர் விஜயுடன் பேச்சு? டி.கே. சிவகுமார் சூசக பதில் Mekedatu Talks

மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வர் விஜயுடன் பேச்சு? டி.கே. சிவகுமார் சூசக

Mekedatu Talks: “மேகதாது அணை தொடர்பாக அனைவருடனும் பேசத் தயாராக இருக்கிறோம்” என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்….

இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5% அதிகரிப்பு.. மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் India Road Fatalities Rise

இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5% அதிகரிப்பு.. மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்

India Road Fatalities Rise : இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5 சதவீதம் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்….

மாணவர் போராட்டம் தடியடி.. எந்த மனுவும் தாக்கல் இல்லை.. நீதிபதி சூர்யகாந்த் CJP Protest Plea

மாணவர் போராட்டம் தடியடி.. எந்த மனுவும் தாக்கல் இல்லை.. நீதிபதி சூர்யகாந்த்

CJP Protest Plea : டெல்லி மாணவர் போராட்டத்தில் தடியடி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் இதுவரை எந்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என தலைமை…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com