கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

மருத்துவர் சுப்பையா கொலை.. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.. உச்ச நீதிமன்றம் Dr subbiah murder case

மருத்துவர் சுப்பையா கொலை.. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.. உச்ச நீதிமன்றம்

Dr subbiah murder case: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….

‘ஆபரேஷன் சிந்தூர்’, இந்தியாவின் வலிமை.. ராஜ்நாத் சிங் Sindoor Operation Symbol of Confidence

‘ஆபரேஷன் சிந்தூர்’, இந்தியாவின் வலிமை.. ராஜ்நாத் சிங்

Sindoor Operation Symbol of Confidence : “பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, இந்திய இராணுவத்தின் திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உலகிற்கு காட்டியது”…

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில்.. எப்படி இருக்கு? 60 சதவீத பணிகள் நிறைவு! India’s First Bullet Train Update

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில்.. எப்படி இருக்கு? 60 சதவீத பணிகள் நிறைவு!

India’s First Bullet Train Update : இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப் பணிகள் 60 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

கேரளத்தில் கூட்டணி ஆட்சி.. முதல்வர் வி.டி சதீசன், முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 அமைச்சர்கள்! Kerala’s New CM

கேரளத்தில் கூட்டணி ஆட்சி.. முதல்வர் வி.டி சதீசன், முஸ்லீம் லீக் கட்சிக்கு 5

Kerala’s New CM : கேரளத்தின் முதல் அமைச்சராக காங்கிரஸின் வி.டி. சதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 அமைச்சர்கள்…

டெல்லி மெட்ரோ லிப்டில் சிறுநீர் கழித்த முதியவர்.. பாதிக்கப்பட்ட பெண் புகார்! Delhi Metro Lift Incident Viral

டெல்லி மெட்ரோ லிப்டில் சிறுநீர் கழித்த முதியவர்.. பாதிக்கப்பட்ட பெண் புகார்!

Delhi Metro Lift Incident Viral : டெல்லி மெட்ரோ லிப்டில் முதியவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது….

கங்கையில் அசைவ உணவுகளை எறியக் கூடாது.. அலகாபாத் உயர் நீதிமன்றம்! Ganga Iftar Bail Order

கங்கையில் அசைவ உணவுகளை எறியக் கூடாது.. அலகாபாத் உயர் நீதிமன்றம்!

Ganga Iftar Bail Order : கங்கை நதியில் அசைவ உணவுப் பொருள்களை தூக்கி எறியக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com