Congress block a railway track in Bihar: நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.