Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க
5,620 கோடி மதிப்புள்ள 600 கிலோ போதைப்பொருள் அக்டோபர் 2ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது…
டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது….
Atishi Marlena | சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பள்ளங்களால் மக்கள் போக்குவரத்து சிக்கலை எதிர்கொள்வதாகவும் டெல்லி முதல்வர் அதிஷி கூறியுள்ளார்….
பூஜா கேத்கரை அக்.4ஆம் தேதிவரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது….
ஹரியானாவில், பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெறும் பட்ச்தில் தலித் துணை முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என மாயாவதி கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்