‘ஹரிஜன் வார்த்தைக்கு எதிர்ப்பு; ஜக்ஜீவனை பிரதமர் ஆக்காத காங்கிரஸ்’: மாயாவதி

Mayawati | ஜக்ஜீவன் ராமை காங்கிரஸ் பிரதமர் ஆக்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

Published on: October 1, 2024 at 9:36 pm

Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.

அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.

இதையும் படிங்க

எபோலா எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை Ebola Virus

எபோலா எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை

Ebola Virus: எபோலா வைரஸ் பரவல் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

டெல்லி மெட்ரோ லிப்டில் சிறுநீர் கழித்த முதியவர்.. பாதிக்கப்பட்ட பெண் புகார்! Delhi Metro Lift Incident Viral

டெல்லி மெட்ரோ லிப்டில் சிறுநீர் கழித்த முதியவர்.. பாதிக்கப்பட்ட பெண் புகார்!

Delhi Metro Lift Incident Viral : டெல்லி மெட்ரோ லிப்டில் முதியவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது….

500 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. யார் இந்த ஜோதி? Activist Saves Hundreds of Girls

500 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. யார் இந்த ஜோதி?

Activist Saves Hundreds of Girls : 500 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி, பெண் குழந்தைகளின் காவலராகியுள்ளார் ஜோதி திவாரி….

டெல்லி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு நாள் வொர்க் ஃபிரம் ஹோம்.. முதல்வர் அதிரடி! WFH in Delhi

டெல்லி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு நாள் வொர்க் ஃபிரம் ஹோம்.. முதல்வர்

WFH in Delhi: டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது….

டெல்லி ஸ்லீப்பர் பஸ்ஸில் பெண் வன்கொடுமை.. டிரைவர், நடத்துனர் கைது! Delhi

டெல்லி ஸ்லீப்பர் பஸ்ஸில் பெண் வன்கொடுமை.. டிரைவர், நடத்துனர் கைது!

Delhi: டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், டிரைவர் மற்றும் நடத்துனர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com