‘ஹரிஜன் வார்த்தைக்கு எதிர்ப்பு; ஜக்ஜீவனை பிரதமர் ஆக்காத காங்கிரஸ்’: மாயாவதி

Mayawati | ஜக்ஜீவன் ராமை காங்கிரஸ் பிரதமர் ஆக்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

Published on: October 1, 2024 at 9:36 pm

Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.

அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.

இதையும் படிங்க

ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதல் உரிமை? மத்திய அரசின் 2026 பிப்ரவரி உத்தரவு என்ன? Vande Mataram

ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதல் உரிமை? மத்திய அரசின் 2026

Vande Mataram: 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியான வந்தே மாதரம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவு என்ன தெரியுமா?…

வெளுத்து வாங்கிய கனமழை.. திடீர் வெள்ளக்காடாய் காட்சியளித்த டெல்லி! Delhi Downpour Explained

வெளுத்து வாங்கிய கனமழை.. திடீர் வெள்ளக்காடாய் காட்சியளித்த டெல்லி!

Delhi Downpour Explained : டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை கொட்டித் தீர்த்தது; இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன….

டெல்லி மாணவர்கள் மீது தடியடி.. உச்ச நீதிமன்றம் கண்டனம்! Karur Stampede

டெல்லி மாணவர்கள் மீது தடியடி.. உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Supreme Court : டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது….

சி.ஜே.பி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.. இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்கிறேன்.. கிரேட்டா தன்பெர்க்! Greta Thunberg

சி.ஜே.பி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.. இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்கிறேன்.. கிரேட்டா தன்பெர்க்!

Greta Thunberg: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது; இந்திய இளைஞர்களுக்கு துணையாக நிற்கிறேன் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்….

‘தண்டிப்பது ஒருபோதும் காவல்துறையின் நோக்கமல்ல’.. கிரண் பேடி Bedi on police role

‘தண்டிப்பது ஒருபோதும் காவல்துறையின் நோக்கமல்ல’.. கிரண் பேடி

Bedi on police role : ‘தண்டிப்பது ஒருபோதும் காவல்துறையின் நோக்கமல்ல’ என கிரண் பேடி தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com