Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க
Cockroach Janta Party : டெல்லியில் ‘காக்ரோச் (கரப்பான்பூச்சி) ஜனதா பார்ட்டி’ (சி.ஜே.பி) இன்று ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கவுள்ளது….
Delhi hotel fire accident : டெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் 21 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரிதாபத்தை…
Ebola Virus: எபோலா வைரஸ் பரவல் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….
Delhi Metro Lift Incident Viral : டெல்லி மெட்ரோ லிப்டில் முதியவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது….
Activist Saves Hundreds of Girls : 500 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி, பெண் குழந்தைகளின் காவலராகியுள்ளார் ஜோதி திவாரி….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்