Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க
Delhi: டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 400 குடிசைகள் அழிந்துள்ளன. தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அந்த தீ…
BPCL: புவியியல் அரசியல் பதற்றங்களின் மத்தியில், எல்.பி.ஜி. (LPG) வழங்கல் தடையின்றி நடைபெறும் என்று பி.பி.சி.எல் குடிமக்களுக்கு உறுதியளித்துள்ளது….
Ram Rahim: பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில், தேரா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்….
Taranjit Singh Sandhu: டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்….
Delhi Metro Service: ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் மதியம் 2:30 வரை மெட்ரோ ரயில் சேவைகள் கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்