Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க
Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Mayawati: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தின் கட்சி பங்கு மீண்டும் வழங்கப்படுவதற்கான நிபந்தனையை அறிவித்துள்ளார்….
Delhi sanitation worker murder case; டெல்லியில் தூய்மை பணியாளர் ஒருவர் புத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை…
Monsoon Session 2026: மழைக்கால கூட்டத்தொடர் 2026 இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது; கனிமம், சுரங்கம் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….
‘Project DROP’: கியா இந்தியா தனது முக்கிய CSR திட்டமான ‘Project DROP’-இன் நான்காவது கட்டத்தை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விரிவுபடுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்