Om Birla : கீர்த்தி ஆசாத் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
Om Birla : கீர்த்தி ஆசாத் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Published on: January 13, 2026 at 3:56 pm
Updated on: January 13, 2026 at 4:03 pm
புதுடெல்லி, ஜனவரி 13 2026: நாடாளுமன்றத்தில் இ-சிகரெட் புகைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கீர்த்தி ஆசாத் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 28வது மாநாட்டை முன்னிட்டு நிருபர்களிடம் பேசிய அவர், “விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. முடிந்ததும் நாடாளுமன்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்; அவையின் கண்ணியத்தை யாராலும் கெடுக்க முடியாது” என்றார்.
இதையும் படிங்க : நடிகர் விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com