அடர்ந்த வன பகுதிக்குள் தந்திரக்கார நரி: முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Optical Illusion: அடர்ந்த காட்டுக்குள் தந்திரமாக பதுங்கி இருக்கும் நரியை பத்து வினாடிக்குள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: March 13, 2025 at 1:14 pm

Updated on: March 13, 2025 at 1:16 pm

ஒளியியல் மாயை மிகவும் கவர்ச்சிகரமான புதிர் விளையாட்டு ஆகும். இது நம் கண்ணின் கவனிக்கும் திறனை சோதிக்கின்றன. ஒளியியல் மாயைகள் என்பது நம் மூளையை குழப்பி, மனதை முட்டாளாக்கி, நாம் பார்ப்பதை வேறுவிதமாக நம்ப வைக்கும் புதிர் விளையாட்டு. மூளையைத் திருப்பும் இந்த புதிர்கள் நம் மனதைச் சோதித்து நுட்பமான விவரங்களைக் கண்டறிய செய்து நமது கவனிக்கும் திறன்களைச் செம்மைப்படுத்துகின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன் விளையாட்டு தற்போது வைரலாகி வருகின்றன. இந்த புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல. ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை நீங்களே சோதித்து அறிய செய்கிறது.

இதையும் படிங்க : பச்சை பூங்காவில் மறைந்திருக்கும் பச்சோந்தி; கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

நீங்கள் உங்களை சோதிப்பதில் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்றால், உங்களுக்காக எங்களிடம் ஒரு சவால் உள்ளது. இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில், நெருக்கமான மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி போன்று காட்சியளிக்கிறது. இந்த அடர்ந்த காட்டுக்குள் ஏதோ ஒரு பகுதியில் ஒரு நரி தந்திரமாக மறைந்துள்ளது. இந்த நரியை நீங்கள் விரைவாக கண்டுபிடிக்க வேண்டும். நரியை கண்டுபிடிக்க உங்களுக்கு 10 வினாடி மட்டுமே உள்ளன.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 10 9 8 7 6 5 4 3 2 1 மறைந்திருக்கும் நரியை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் படத்தில் ஒளிந்திருக்கும் நரியை கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது.

படத்தில் ஒளிந்திருக்கும் நரியை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்தப் புதிர் உங்கள்சோர்வான நேரத்தை உற்சாகமாக மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும்.

இதையும் படிங்க : எந்த படகு முதலில் மூழ்கும்; அதி புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com