அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி இருக்கும் விலங்குகள்.. கண்டுபிடிச்சு அலர்ட் பண்ணுங்க!

Optical Illusion: அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி இருக்கும் விலங்குகளை 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: February 24, 2025 at 12:37 pm

ஆப்டிகல் இல்யூஷன் என்னும் புதிர் விளையாட்டு உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனதை கவரும் ஆப்டிகல் மாயை படங்கள் வெற்றுப் பார்வையில் ஒரு பொருளை மறைத்து படத்தை நன்கு உற்று நோக்கி கவனிக்கும் போது படத்தில் உள்ள உருவம் கண்ணுக்கு புலப்படச் செய்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை தீர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உங்கள் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.

இந்த புதிர் விளையாட்டு பலராலும் விரும்பப்படுகின்றன. இது மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதை விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது.

இதையும் படிங்க : உங்க கண்கள் எவ்வோ ஷார்ப்; ஒளிந்திருக்கும் குதிரையை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படம் மரங்கள் நிறைந்த பசுமையான அடர்ந்த காட்டுப்பகுதி போன்று காட்சியளிக்கிறது. இந்த அடர்ந்த காட்டுக்குள் பத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் சாதுரியமாக பதுங்கி இருக்கிறது. இதை 10 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் முடியுமா? அதிக கண்காணிப்பு திறன் மற்றும் உயர் IQ உள்ளவர்கள் மட்டுமே கீழே உள்ள ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க முடியும்.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 9 8 7 6 5 4 3 2 1 மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் விலங்குகளை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.

உங்களால் விலங்குகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் விலங்குகளை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.

இதையும் படிங்க : எந்த படகு முதலில் மூழ்கும்; அதி புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com