மீண்டும் விஜய் உடன் இணைந்த பூஜா: கலக்கல் ஸ்டில்ஸ்!

Pooja reunited with Vijay again | மீண்டும் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

Published on: October 6, 2024 at 2:00 pm

Updated on: October 6, 2024 at 2:01 pm

Pooja reunited with Vijay again | தெலுங்கு, இந்தி, தமிழ் என சினிமாவில் ஒரு ரவுண்ட் வரும் பூஜா ஹெக்டே மராட்டியத்தை சேர்ந்தவர். இவர், 2012ஆம் ஆண்டு முகமூடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.

தெலுங்கில் 2014 ஆண்டு ஒக லைலா கோஷம் என்ற படத்தில் அறிமுகமானார். இது இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதன்பின்னர் தெலுங்கில் தொடர்ந்து நடித்தார்.

தெலுங்கில் அல வைகுந்தபுரமலு, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் கவனம் பெற்றார். இந்தப் படங்களுக்காக இவருக்கு விருதும் கிடைத்தது.

மராட்டிய தலைநகர் மும்பையில் பிறந்தாலும் பூஜாவின் தாய் மொழி துலு ஆகும். பந்த் குடும்ப பின்னணியை கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பியை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார்கள்.

பூஜா 2009ஆம் ஆண்டு இந்திய அழகி போட்டியில் கலந்துகொண்டு ரன்னர்அப் ஆக வந்தார். அதன்பின்னர், சினிமாவில் தோன்றினார். இவரை தமிழ் சினிமாவில் மிஸ்கின் அறிமுகப்படுத்தினார்.

தெலுங்கு, இந்தியில் கவனம் செலுத்திவந்த பூஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் உடன் பீஸ்ட் என்ற படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க

‘என் கண்ணியம் அவமதிப்பு’.. மார்பிங் படம் குறித்து ஜெயிலர்-2 நடிகை அன்னா Anna Rajan

‘என் கண்ணியம் அவமதிப்பு’.. மார்பிங் படம் குறித்து ஜெயிலர்-2 நடிகை அன்னா

Anna Rajan: தனது மார்பிங் படங்கள் வெளியான நிலையில் தனது கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது என நடிகை அன்னா ராஜன் தெரிவித்துள்ளார்….

‘தாயாக நீண்ட காலமாக காத்திருந்தேன்’.. முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சமந்தா! Samantha

‘தாயாக நீண்ட காலமாக காத்திருந்தேன்’.. முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சமந்தா!

Samantha: நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்….

சென்னையில் புதிய வீடு கிரகப்பிரவேஷம்.. ஸ்ருதிஹாசன் அசத்தல்! Shruti moves into new home

சென்னையில் புதிய வீடு கிரகப்பிரவேஷம்.. ஸ்ருதிஹாசன் அசத்தல்!

Shruti moves into new home : சென்னையில் புதிய வீட்டில் குடியேறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன….

₹1.80 கோடி மோசடி? நடிகர் ஆர்யா மீது வழக்குபதிவு.. பரபரப்பு தகவல்கள்.! Arya Booked in Fraud Case

₹1.80 கோடி மோசடி? நடிகர் ஆர்யா மீது வழக்குபதிவு.. பரபரப்பு தகவல்கள்.!

Arya Booked in Fraud Case : படப்பிடிப்பு முடிந்த பிறகும் ரூ. 1.80 கோடிக்கும் அதிகமான தொகை இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது….

10ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா ஆசை.. ஆடிசன் என்ற பெயரில்.. நடிகை ஸ்வாசிகா! Swasika's Love for Cinema

10ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா ஆசை.. ஆடிசன் என்ற பெயரில்.. நடிகை ஸ்வாசிகா!

Swasika’s Love for Cinema : நடிகை ஸ்வாசிகாவுக்கு, சினிமா மீதான மோகம் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com