ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் வெளிமாநில உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
மைசூரு- செங்கோட்டை இடையே தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
“துரைமுருகன் என் நீண்ட கால நண்பர்” என ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ள All Terrain ரோந்து வாகனங்களின் பயன்பாட்டை உதயநிதி தொடங்கிவைத்தார்.
மதுரையில் விஜய் கட்சி கொடிகம்பம் அமைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.24) நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் புத்தகம் தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். இது குறித்து பேசிய ரஜினிகாந்த், “லால்...
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள வானிலை அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை தென்தமிழகத்தில் மிக தீவிரமாகவும், வடதமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாகவும் உள்ளது”...
மத்திய அரசில் இணை செயலர் நேரடி நியமனம் சமூக நீதிக்கு எதிரானது என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். நீட் தேர்வு உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான பல திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதையெல்லாம் இன்றைய அரசு அப்படியே பின்பற்ற வேண்டிய...
துக்ளக் சோ மனைவி சௌந்தரா இன்று காலமானார். பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவர் ராமதாஸ் “துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான நண்பர்...
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com