இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
சபரிமலை ஐயப்பன் கோவில்

October 5, 2025-

Sabarimala Ayyappa Temple: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய தங்கத் தகடுகள், செப்புத் தகடுகளாக மாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் கைது

October 5, 2025-

Cough syrup deaths: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் கொடுத்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானாவில் கனமழை

October 5, 2025-

Heavy rains in Telangana: தெலங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. இதற்கிடையில் சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

டெல்லி சாமியார் சைதன்யானந்த் சரஸ்வதி

October 5, 2025-

Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார் டெல்லி சாமியார்.

கோல்ட்ரிஃப் இருமல் சிரப்

October 5, 2025-

Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி

October 4, 2025-

Narendra Modi Post on X: சுதந்திரப் போராட்ட வீரர்கள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவாவை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

இருமல் மருந்து பயன்படுத்த தடை

October 4, 2025-

Coldrif syrup: மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பாடகர் ஜூபின் கார்க்

October 4, 2025-

Zubeen Gargs death: அஸ்ஸாம் பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது.

புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி மணற்சிற்பம்.

October 4, 2025-

Sand sculpture of Prime Minister Narendra Modi: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

புதுச்சேரியில் போராட்டம்

October 3, 2025-

Protest in Puducherry: புதுச்சேரியில் நகராட்சி தேர்தலை ரத்து செய்ததை கண்டித்தும், உடனடியாக தேர்தலை நடத்தக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com