Encounter in Chhattisgarh : சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
Encounter in Chhattisgarh : சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
Published on: January 21, 2025 at 11:19 am
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்ட எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 14 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். இந்த நடவடிக்கையின் போது கோப்ரா படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com