6 மாதம் தூக்கம்: 6 மாதம் சாப்பாடு: கும்பகர்ணனுக்கு ஏன் இந்த நிலை தெரியுமா?

Mythology | கும்பகர்ணனின் ஆறு மாத தூக்கம், ஆறு மாத விழிப்பிற்கு உரிய காரணம் தெரியுமா?

Published on: October 15, 2024 at 10:11 pm

Mythology | ஆறு மாதங்கள் தொடர் தூக்கம், ஆறு மாதங்கள் சாப்பாடு இப்படித்தான் நாம் கும்பகர்ணனை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த நிலைக்கு காரணம் என்னவென்று தெரியுமா. நல்ல புத்தி கூர்மையும் நெறி தவறாத வாழ்க்கை முறையையும் இரக்க குணத்தையும் கொண்டவர் தான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் மீது தேவர்களின் தலைவரான இந்திரனுக்கு சற்று பொறாமை ஏற்பட்டுள்ளது.

எனவே கும்பகர்ணனை பழிவாங்குவதற்காக திட்டம் தீட்டி சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார் இந்திரன். கும்பகர்ணன் தனது அண்ணன் ராவணன் மற்றும் விபீஷணனுடன் சேர்ந்து பிரம்மனை நோக்கி தவம் செய்தார். ராவணன் மற்றும் விபீஷணன் தங்களுக்கு இந்திராசனம் வரத்தை தருமாறு கேட்டனர்.

இந்திரன் சரஸ்வதியிடம் சென்று கும்பகர்ணனை இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனத்தை கேட்கச் செய்யுமாறு மன்றாடி கேட்டுக்கொண்டார். இந்திரனின் வேண்டுதலை ஏற்ற சரஸ்வதி அவ்வாறே செய்தார். அதன்படி, கும்பகர்ணனும் தவறாக வரத்தை கேட்டுவிட்டார். தான் மாற்றி வரம் கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன் பிரம்மதேவனிடம் சென்று இது குறித்து வேண்டி கேட்டார். இதனால், பிரம்மதேவர் வருடம் முழுவதும் இல்லாமல், ஆறு மாதங்களை குறைத்து மீதமுள்ள ஆறு மாதம் தூக்க நிலையில் இருக்கும்படி வரம் கொடுத்தார்.

இதையும் படிங்க : ‘தங்கமாய் மாறிய உளுந்து’: திருச்செந்தூர் சிவன் கோவில் வரலாறு தெரியுமா?

ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவலிங்கம்.. எங்குள்ளது? இதன் சிறப்பு என்ன? Know the history of Achaleshwar Shiva Temple in Rajasthan

ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவலிங்கம்.. எங்குள்ளது? இதன் சிறப்பு என்ன?

Achaleshwar Shiva Temple in Rajasthan : நந்தியை காக்க படையெடுத்து வந்த தேனீக்கள்; ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவ லிங்கம்.. எங்கு உள்ளது…

அனுமன் பிறந்த மாதம் ; மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் The greatness of the month of Margazhi

அனுமன் பிறந்த மாதம் ; மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம்

Greatness of the Margazhi month | மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா?…

உன் பாதத்தில் என் உயிர்: ஐயப்ப இருமுடி நெய் தேங்காய் ரகசியம் தெரியுமா? Do you know the secret of the ghee coconut in Sabarimala Irumudi

உன் பாதத்தில் என் உயிர்: ஐயப்ப இருமுடி நெய் தேங்காய் ரகசியம் தெரியுமா?

Mythology | ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் இருமுடியில் உள்ள நெய் தேங்காயின் ரகசியம் என்னவென்று தெரியுமா?…

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா? Do you know where Rare statues created by the Nav-Pasana in India are located?

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ள இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….

அனுமனை மிஞ்சிய சேவையா ; ராமபிரானின் இந்த திருவிளையாடல் பற்றி தெரியுமா? Do you know about this sacred play of Lord Rama?

அனுமனை மிஞ்சிய சேவையா ; ராமபிரானின் இந்த திருவிளையாடல் பற்றி தெரியுமா?

Mythology | ஸ்ரீ ராமபிரான் மீது அதிக அன்பும் பக்தியும் வைத்திருப்பது யார் தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com