Mythology | ஒருமுறை பாண்டவர்கள் உணவருந்தி கொண்டிருந்தனர் அப்பொழுது ஏழை ஒருவர் யுதிஸ்டிரனிடம் வந்து ஐயா நான் மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனே யுதிஷ்டிரன் இடது கையால் பக்கத்தில் இருந்த வெள்ளி கிண்ணத்தை எடுத்து அவரிடம் தானமாக கொடுத்தார்.
இதை பார்த்து பீமன், யுதிஷ்டிரன் அண்ணா இடது கையால் தர்மம் செய்வது பாவமாயிற்றே இப்படி தர்மம் செய்வதால் தர்ம பலனும் இல்லையே எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கலாம் என்ற மனம் ஏற்பட்டது.
நான் சாப்பிட்டு கை கழுவி வந்து கொடுக்கலாம் என்று நினைத்தாள் அதற்குள் இந்த பொல்லாத மனம் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வேறு ஏதாவது பொருளை கொடுக்கலாமே வெள்ளி கிணத்தை கொடுக்க வேண்டுமா என்று எண்ணம் வரலாம். எனவே நல்லதை செய்ய நினைக்கும் பொழுது அந்த நொடியிலே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையை விட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றால் யுதிஷ்டிரன் .
இதையும் படிங்க
Rescue: திருச்செந்தூர் கோவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சாத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சரண், திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார்….
Holiday Rush at Tiruchendur : ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும்…
Ayya Vaikundar Aadi Festival: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்த்துடன் இன்று (வெள்ளிக்கிழமை ஜூலை 17, 206) கொடியேற்றத்துடன் தொடங்கியது….
Minister Ramesh : திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்….
Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்