இடக்கையில் ஏழைக்கு தர்மமிட்ட தர்மன்; சாஸ்திரங்கள் அறிந்தவன் ஏன் அப்படிச் செய்தான்?

Mythology | ஒருமுறை உணவருந்தி கொண்டிருக்கும்போது ஏழைக்கு வெள்ளி கிண்ணத்தை தனது இட கையால் தர்மம் இட்டுள்ளான் தர்மன். இது சாஸ்திரத்தில் வருமா?

Published on: October 3, 2024 at 5:01 pm

Mythology | ஒருமுறை பாண்டவர்கள் உணவருந்தி கொண்டிருந்தனர் அப்பொழுது ஏழை ஒருவர் யுதிஸ்டிரனிடம் வந்து ஐயா நான் மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனே யுதிஷ்டிரன் இடது கையால் பக்கத்தில் இருந்த வெள்ளி கிண்ணத்தை எடுத்து அவரிடம் தானமாக கொடுத்தார்.

இதை பார்த்து பீமன், யுதிஷ்டிரன் அண்ணா இடது கையால் தர்மம் செய்வது பாவமாயிற்றே இப்படி தர்மம் செய்வதால் தர்ம பலனும் இல்லையே எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கலாம் என்ற மனம் ஏற்பட்டது.

நான் சாப்பிட்டு கை கழுவி வந்து கொடுக்கலாம் என்று நினைத்தாள் அதற்குள் இந்த பொல்லாத மனம் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வேறு ஏதாவது பொருளை கொடுக்கலாமே வெள்ளி கிணத்தை கொடுக்க வேண்டுமா என்று எண்ணம் வரலாம். எனவே நல்லதை செய்ய நினைக்கும் பொழுது அந்த நொடியிலே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையை விட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றால் யுதிஷ்டிரன் .

இதையும் படிங்க

ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா? know The reason for the bodies of five people should not be cremated in Kashi

ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?

Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?…

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா? Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

Mythology: 12ஆம் நூற்றாண்டில் சிற்பிகளால் உண்டாக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தெரியுமா?…

பௌர்ணமி போன்ற பிரகாசம்.. கன்னியாகுமரி அம்மன் மூக்குத்தி ரகசியம் தெரியுமா? history of Kanyakumari bhagavathi amman nose ring

பௌர்ணமி போன்ற பிரகாசம்.. கன்னியாகுமரி அம்மன் மூக்குத்தி ரகசியம் தெரியுமா?

Mythology: படகுகளை திசை மாற்றிய அம்மனின் மூக்குத்தி ரகசியம் தெரியுமா?…

திருத்தணி – திருச்செந்தூர் அதிநவீன சொகுசு பேருந்து சேவை: எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார் bus service from Thiruttani to Tiruchendur

திருத்தணி – திருச்செந்தூர் அதிநவீன சொகுசு பேருந்து சேவை: எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

Luxury bus service from Thiruttani to Tiruchendur: திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு அதிநவீன சொகுசு பேருந்து சேவை துவங்கியுள்ளது….

சோழமண்டலத்தில் பஞ்சராமர் தலங்கள்..! 5 Ram Temples in Tamil Nadu

சோழமண்டலத்தில் பஞ்சராமர் தலங்கள்..!

5 Ram Temples in Tamil Nadu: சோழர்கள் வாழ்ந்த பூமியான திருவாரூரில் பஞ்சராமர் தலங்கள் அமைந்துள்ளன. இந்த பஞ்சராமர் தலங்கள் தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com