200 ஆண்டுகள் பாரம்பரியம்; சேலை அணிந்து ஆண்கள் கார்பா நடனம்!

Men Dress Up As Women | 200 ஆண்டுகால பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஆண்கள் பெண்களின் புடவை அணிந்து கார்பா நடனம் ஆடினார்கள்.

Published on: October 3, 2024 at 2:02 pm

Men Dress Up As Women | நாடு முழுவதும் வியாழக்கிழமை (அக்டோபர் 1) நவராத்திரி விழாக்கள் தொடங்கும் நிலையில், அகமதாபாத்தில் ஆண்கள் பெண்களின் புடவை அணிந்து கார்பா நடனத்தில் கலந்துகொண்டனர்.
இந்தப் பாரம்பரிய மிக்க நடனம் அகமதாபாத்தில் உள்ள சது மாதா நி போல் என்ற இடத்தில் கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிகழ்வில், பரோட் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் புடவை அணிந்து, ஒரு பழங்கால சாபத்தை நீக்கும் வகையில் கர்பாவை நிகழ்த்துகிறார்கள். இந்த பழமையான பாரம்பரியம் தவம் மற்றும் பக்தி மற்றும் பாலின பழக்கவழக்க கதையை குறிக்கிறது. மேலும், இந்த சடங்கு வெறும் நடனம் அல்ல; இது வரலாறு, புராணம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியமாகும்.

இந்த நூற்றாண்டு பழமையான வழக்கத்தில், சது மாதா என்ற பெண்ணின் கதை தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு பெண்ணால் தங்கள் மூதாதையர்களுக்கு இட்ட சாபத்திற்குப் பிராயச்சித்தம் செய்வதற்காக ஆண்கள் பெண்களைப் போல உடை அணிகிறார்கள்.

உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, 200 ஆண்டுகளுக்கு முன்பு, சதுபென் என்ற பெண், பரோட் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களிடமிருந்து பாதுகாப்பைக் கோரினார். அதாவது, ஒரு முகலாய மன்னர் அவரை துணைவியாக்க துரத்தியுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு அவர்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை. இதனால் கோபமுற்ற அந்தப் பெண் சாபம் ஒன்றை போட்டுள்ளார். இந்த சாபம் நீங்க இவர்கள் இதனை இன்றளவும் கடைப்பிடித்துவருகின்றனர்.

இதையும் படிங்க

நள்ளிரவில் குளியலறைக்குள் 7 அடி முதலை… அலடியடித்து ஓட்டம் பிடித்த குடும்பத்தினர்! Crocodile Rescue

நள்ளிரவில் குளியலறைக்குள் 7 அடி முதலை… அலடியடித்து ஓட்டம் பிடித்த குடும்பத்தினர்!

Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு…

குஜராத்தில் கனமழை எச்சரிக்கை… 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! Heavy rain warning for Gujarat

குஜராத்தில் கனமழை எச்சரிக்கை… 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Heavy rain warning for Gujarat: குஜராத்தின் 13 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 48 மணி நேரம்…

Gujarat 2008 blasts: ஒரே வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை.. குஜராத் ஐகோர்ட் உறுதி! Gujarat 2008 blasts

Gujarat 2008 blasts: ஒரே வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை.. குஜராத்

Gujarat 2008 blasts: 2008 குஜராத் கலவர வழக்கில், 38 பேரின் மரண தண்டனையை மாநில ஐகோர்ட் உறுதி செய்துள்ளது….

வெளிநாட்டில் இருந்து கப்பலில் வந்த, ‘ராஜ போதை’.. மதிப்பு ரூ.1,150 கோடி.. அலேக்கா தூக்கிய குஜராத் போலீஸ்! Cocaine Haul at Mundra Port

வெளிநாட்டில் இருந்து கப்பலில் வந்த, ‘ராஜ போதை’.. மதிப்பு ரூ.1,150 கோடி.. அலேக்கா

Cocaine Haul at Mundra Port : குஜராத்தில் ரூ.1,150 கோடி மதிப்பிலான கோகெய்ன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன….

இந்தியாவின் மிகப்பெரிய எதிரி.. வெளிப்படையாக பேசிய பிரதமர்! PM Narendra Modi

இந்தியாவின் மிகப்பெரிய எதிரி.. வெளிப்படையாக பேசிய பிரதமர்!

PM Narendra Modi: “உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான்” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com