தஞ்சையில் அ.ம.மு.க. பொதுக்குழு: டி.டி.வி தினகரன் அறிவிப்பு

TTV Dhinakaran | அ.ம.மு.க பொதுக்குழு தஞ்சாவூரில் அக்.7ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: October 1, 2024 at 8:19 pm

TTV Dhinakaran | அ.ம.மு.க பொதுக்குழு தஞ்சாவூரில் அக்.7ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகின்ற 07.10.2024 அன்று தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.

அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதா? டி.டி.வி தினகரன் TTV Dinakaran

கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதா? டி.டி.வி தினகரன்

TTV Dinakaran: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில் கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கருதுகிறார் என…

மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுக.. மு.க. ஸ்டாலினுக்கு டி.டி.வி தினகரன் வலியுறுத்தல் TTV Dinakaran wishes doctors on Doctors Day

மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுக.. மு.க. ஸ்டாலினுக்கு டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

TTV Dinakaran: மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்….

எம்.ஜி.ஆர் தனிச்செயலாளர் மரணம்; டி.டி.வி தினகரன் இரங்கல்! TTV Dinakaran condoles

எம்.ஜி.ஆர் தனிச்செயலாளர் மரணம்; டி.டி.வி தினகரன் இரங்கல்!

TTV Dinakaran condoles: “அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தனி உதவியாளராக பணியாற்றிய மகாலிங்கம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும்,…

போலி உர விற்பனையை தடுப்பது தி.மு.க.வின் கடமை; டி.டி.வி தினகரன் TTV Dinakaran

போலி உர விற்பனையை தடுப்பது தி.மு.க.வின் கடமை; டி.டி.வி தினகரன்

TTV Dinakaran: “விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்…

பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாக.. தி.மு.க அரசு மீது டி.டி.வி கடும் தாக்கு! TTV Dhinakaran

பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாக.. தி.மு.க அரசு மீது டி.டி.வி கடும் தாக்கு!

TTV Dhinakaran: “திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com