மும்பை ஹோட்டலில் பலாத்காரம்; துடிதுடித்த டான்சர்: ஜானி மாஸ்டரின் பிணை மனு நிலை என்ன?

Johnny Master | சினிமா நடன நட்சத்திரம் ஜானி மாஸ்டரின் பிணை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published on: October 1, 2024 at 8:01 pm

Johnny Master | சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ஜானி. ஜானி மாஸ்டர் என அறியப்படும் இவர் மீது நடன பெண் துணை இயக்குனர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தாம் மைனராக இருக்கும்போது ஜானி மாஸ்டர் என்னிடம் பலமுறை தவறாக நடந்துக்கொண்டார். மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் என்னை வன்புணர்வு செய்தார்.

அப்போது இது பற்றி வெளியே சொன்னால் சினிமா கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டினார் எனப் புகாரில் கூறி இருந்தார். இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில் ஜாமின் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த விரைவு சிறப்பு நீதிமன்றம், அக்.7ஆம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்தது. ஜானி மாஸ்டர் நடன அமைப்பிற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

மும்பை இஸ்கான் கோவிலில் நடிகை ஸ்ரேயா.. போட்டோகிராபர்களை பார்த்து ஒளிந்துக்கொண்ட மகள்! Shriya Saran

மும்பை இஸ்கான் கோவிலில் நடிகை ஸ்ரேயா.. போட்டோகிராபர்களை பார்த்து ஒளிந்துக்கொண்ட மகள்!

Shriya Saran: மும்பையில் உள்ள இஸ்கான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சரண் புகைப்படக் கலைஞர்களின் கண்களில் பட்டார். ஸ்ரேயா அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவரது மகள்…

விஜய் மகன் இயக்கிய முதல் படம்.. சிக்மா ரிலீஸ் தள்ளிவைப்பு ஏன்? Jason Sanjay

விஜய் மகன் இயக்கிய முதல் படம்.. சிக்மா ரிலீஸ் தள்ளிவைப்பு ஏன்?

Jason Sanjay: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படமான சிக்மா படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது….

அஜித்தின் அதிக ஊதியத்தை யாராலும் வழங்க முடியாது.. தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியன்! Ajith Kumar

அஜித்தின் அதிக ஊதியத்தை யாராலும் வழங்க முடியாது.. தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியன்!

Ajith Kumar: அஜித்தின் அதிக ஊதியத்தை யாராலும் வழங்க முடியாது என திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்….

சமீபத்திய நிகழ்வுகள் என் மனதை பாதித்துள்ளன.. நடிகர் துருவ் விக்ரம்! Dhruv Vikram

சமீபத்திய நிகழ்வுகள் என் மனதை பாதித்துள்ளன.. நடிகர் துருவ் விக்ரம்!

Dhruv Vikram: “நான் ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் வாழ்கிறேன். சமீபத்திய நிகழ்வுகள் என்னை மனரீதியாக பாதித்துள்ளன” என நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்….

சூர்யா- ஜோதிகா சென்னையிலிருந்து மும்பை சென்றது ஏன்? மனதை உருகச் செய்யும் காரணம்! Suriya–Jyothika

சூர்யா- ஜோதிகா சென்னையிலிருந்து மும்பை சென்றது ஏன்? மனதை உருகச் செய்யும் காரணம்!

Suriya–Jyothika: நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதி சென்னையிலிருந்து மும்பை சென்றதற்கு பின்னால் ஒரு உணர்வுபூர்வ பின்னணி உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com