மிக குறைந்த விலையில் 5ஜி நெட்வொர்க்: ஜியோவின் இந்தத் திட்டம் தெரியுமா?

Reliance Jio Recharge | மிக குறைந்த விலையில் 5ஜி நெட்வொர்க் அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ திட்டம் குறித்து பார்க்கலாம்.

Published on: November 9, 2024 at 3:11 pm

Reliance Jio Recharge | ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.
இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள் மட்டுமே. இந்த திட்டம் 5Gக்கு அதிக கட்டணம் செலுத்த முடியாத வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகும். முன்னதாக, கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த திட்டம் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் ரூ.349 சலுகை 5ஜி திட்டமாக இருந்தது. இதற்கிடையில், குறைந்த ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அனுபவத்தை வழங்க, ஜியோ ரூ.198 திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 365 நாள் வேலிடிட்டி; ரூ.1,999க்கு ரீசார்ஜ்: பி.எஸ்.என்.எல் கடைசி வாய்ப்பு

வருகிறது வாட்ஸ்அப் ப்ளஸ் பிரிமீயம் திட்டம்.. இது என்ன? முழு விவரம்! WhatsApp Plus Premium Plan

வருகிறது வாட்ஸ்அப் ப்ளஸ் பிரிமீயம் திட்டம்.. இது என்ன? முழு விவரம்!

WhatsApp Plus Premium Plan: வாட்ஸ்அப் ப்ளஸ் பிரீமியம் திட்டம் விரைவில் வரவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன….

அமேசான் டேட்டா சென்டர் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பரபரப்பு! Drone strike

அமேசான் டேட்டா சென்டர் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பரபரப்பு!

Drone strike: அமேசான் டேட்டா சென்டர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நடந்த தாக்குதல்கள், அரசின் நடவடிக்கைகள் காரணமான விமான…

மெசேஜை மறைத்து அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் WhatsApp

மெசேஜை மறைத்து அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

WhatsApp: வாட்ஸ் அப் செயலியில் ஸ்பாய்லர் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது….

ரயில் பார்சல் செயலி அறிமுகம்.. எந்தெந்த நகரங்கள்.. முழு விவரம்! Rail Parcel App

ரயில் பார்சல் செயலி அறிமுகம்.. எந்தெந்த நகரங்கள்.. முழு விவரம்!

Rail Parcel App: தெற்கு மத்திய ரயில்வே அடுத்த தலைமுறை ரயில் பார்சல் செயலி (Rail Parcel App)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது….

ஏ.ஐ அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய ஐ.டி. துறை வளர்ச்சி.. நாஸ்காம் கணிப்பு Nassco

ஏ.ஐ அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய ஐ.டி. துறை வளர்ச்சி.. நாஸ்காம் கணிப்பு

Nassco: ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில், நிதியாண்டு26-ல் $315 பில்லியன் வருவாய் என நாஸ்காம்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com