மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.
Published on: November 19, 2024 at 6:36 pm
Chennai | கோலாலம்பூரில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணம் செய்த 37 வயதான இளம்பெண் ஒருவர் இன்று (நவ.19, 2024) சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அந்தப் பெண் மாரடைப்பில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதாவது, விமானத்தில் பயணம் செய்த போது பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானத்தில் இருந்தபடியே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பெண்ணின் உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை வானிலை ஆய்வு மையம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com