Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வு செய்தார். அப்போது, இது கிரிவலம் அல்ல; சரிவலம் என்றார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் ஒருபோதும் கலக்காது. டிடி தமிழ் போல் தமிழிசை சௌந்தரராஜன் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்” என்றார்.
மேலும், அரசியலில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்” என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்து மாத கொண்டாட்டத்தின்போது டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, “தன் மீது இனவெறி கருத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு!
MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில்…
Force Motors Feat : ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவில் உள்ள சக்கான் ஆலையில் 2,00,000-வது மெர்சிடிஸ்-பென்ஸ் இன்ஜினை தயாரித்து முக்கிய உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. 1997 முதல்…
Samantha : நடிகை சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன….
PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட…
IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது….
RS Bharathi : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்